05
Jun
சாந்தினி துரையரங்கன்
எங்கள் அரண்மனையின் அரியாசனத்தில் அரசாட்சி கோலோச்சியவர் என்றும் தாயுமானவரே
அரசியையும் ஈர்இரண்டு...
05
Jun
தாயுமானவர்
சாந்தினி துரையரங்கன்
எங்கள் அரண்மனையின் அரியாசனத்தில் அரசாட்சி கலைச்சிட்டு என்றும் தாயுமானவரே
அரசியையும் ஈர்இரண்டு...
05
Jun
Jeya Nadesan
தாய்க்கும் பிள்ளைக்கும்
தலைவனார் தாயுமானவர்
குடும்பத்தில் முதல் தலைவனாவர்
உழைப்பால் மிகவும் உயர்ந்தவர்
தந்தை எனும் உயர் மனிதரே
பிள்ளைகளின்...
மதிமகன்
சந்தம் சிந்திம் சந்திப்பு
வாரம்: 172
26/04/2022 செவ்வாய்
“சுந்தரி நீ எனதானாய்!”
—————————-
உயிருடன் மெய்யானாய்!
உணர்வுடன் ஒன்றானாய்!
தருவதன் தழையானாய்!
தங்கத்தில் சிலையானாய்!
அமிழ்திலும் இனிதானாய்!
ஆனந்தச் சுருதியானாய்!
பொழுததன் விடியலானாய்!
பொன்தரும் மின்னலானாய்!
குயிலதன் குரலுமானாய்!
குலவிடும் மானுமானாய்!
அழகினில் மயிலுமானாய்!
அன்புக்கு நீயே ஆனாய்!
எழில்தரும் நதியுமானாய்!
ஏறுபோல் மலையுமானாய்!
குளிர்தரும் வாடையானாய்!
கொட்டிடும் பனியுமானாய்!
இதந்தரு மொழியுமானாய்!
இரவென மௌனமானாய்!
சுகம்தரும் தென்றலானாய்!
சுந்தரத் தமிழ் நீ எனதானாய்!

Author: Nada Mohan
02
Jun
சந்த கவி இலக்கம்_192
"நாளை"
இன்று என்பது மெய்
நாளை என்பது பொய்
நாளை என்று வேலையை...
31
May
Selvi: நாளை
: செல்வி நித்தியானந்தன்
நாளை என்பது
விடிவோ
நாளும் தெரிந்த
முடிவோ
காலை மாலை
வருமோ
காசினி என்றும்
தரவோ
நாளை...
27
May
ஜெயம் தங்கராஜா
இல்லையெனும் நிலையும் தீர்ந்தி டாதோ நாளை
பொல்லாதோர் மனமும் திருந்திடாதோ நாளை
ஏழைகள் வாழ்வும்...