19
Feb
விழித்துக்கொட்டிருக்கும்பதே கனவு
வாழ்க்கை அதை புரிய முயலவில்லை
ஆனால் அதன் ஆழத்துள்...
19
Feb
புரிய முயலாதே 1
-
By
- 0 comments
நேற்று என்பது நினைவோடு மட்டும்
நாளை என்பது கற்பனையாக சொட்டும்
உண்மை மட்டும்...
19
Feb
மதிமகன்
சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம் 195
11/10/2022 செவ்வாய்
“ஒன்றுபட்டு…..”
————————
ஒன்று பட்டு நிற்போம்என்றோம்!
ஒரே குரலில் கேட்போம் என்றோம்!
இரண்டு பட்டே என்றும் நின்றீர்!
இரண்டும் கெட்டான் ஆக்கி விட்டீர்!
வானில் பறக்கும்மழைக்கண்ணி
வடிவ அமைப்பை நீயும் கவனி
தேனில் தினம் நனையும் தேனீ
தேறும் நிலை பாரும் உன்னி!
அழகில் காக்கை கறுப்புத் தான்
ஆனால் ஒற்றுமை சிறப்புத் தான்!
வலையில் சிக்கிய புறாவைத் தான்
வாழ வைத்ததும் ஒன்றுமை தான்!
எறும்பு மற்றும் கறை யானையும்
எழிலாய் காப்பது ஒற்றுமை தான்!
இரவில் மலரும் மல்லிகையும்
எழிலாய் தெரிவது கூட்டால் தான்!
அலைகடல் ஓர அடம்பன் செடியும்
அடர்ந்து நிற்பதில் ஓர் மிடுக்கு!
நிலையா உலகில் நீயிதை உணர்ந்து
நிம்மதி காண்பது உன் பொறுப்பு!
நன்றி
மதிமகன்
Author: Nada Mohan
17
Feb
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
தமிழே...
உயிர்ப்பின் உயிரே
உறவின் இணைப்பே !
அழகு தமிழே
ஆணி வேரே!
மூத்த மொழியே
முத்தமிழ் நயமே!
குமரியில் பூத்தாய்
குவலயம்...
17
Feb
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
17-02-2026
உலக மொழிகளுள் மூத்தவளே
உயிராய் நிமிர்ந்து வளர்பவளே
முச்சங்கம் முதலாய்...
15
Feb
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவிதை இலக்கம் 222
"தமிழ்"
அன்னை தந்தை தந்த மொழி
அமுதினில் இனியது
தமிழ் மொழி
வள்ளுவர்...