30
Apr
கவிதை
-அபி அபிஷா
——
“ஏழை”
பசிக்கு ருசி தெரியாது. ஏழைக்கு குறை சொல்ல தெரியாது....
30
Apr
உழைப்பே உயர்வு 90
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
30/04/2026
அதிகாலை உறக்கம் துறந்து,
அதே வேகம் களம் ...
30
Apr
நேற்று இன்று நாளை 600
நேவிஸ் பிலிப்
கவிஇல (600)
நேற்று இன்று நாளை
அழிக்கப் படும்
நில வளங்கள்
வறண்டு போகும்
பொருளாதாரம்...
மதிமகன்
சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்: 235
26/09/2023 செவ்வாய்
“ வலை பூ”
……………
பின்னிவிட்ட இரும் பிடையே
பின்னின்ற கொடி யிடையாள்
மின்னலிடும் விண் மீனாய்
யன்னலால் தெரியும் ‘வலை பூவாய்!’
கோடியில் மலர்ந்த பூவில்
கூடியமர வண் டொன்று
தேடி வருமென் றஞ்சி-வலை
மூடி வைக்குமே ஓர்சிலந்தி!
வாலையவள் விரித்து விட்ட
வலைக் கண்ணில் தான் சிக்கி
‘’வலை பூவாய்’ ஆகிவிட்ட
வாலிபனை என்ன செய்ய!
செவ்விதழ் தான் திறந்து
செவ்வினிய மொழி பேசும்
பவ்வியப் பறவை யவள்
பாவியர்க் கோர் ‘வலை பூவாய்!’
முற்றத்தில் நின்ற மொந்தன்பூவை
முறித்து வலை வலையாய் சீவி
சுற்றத்துடன் பகிர்ந் துண்ண
சுற்றம் பெருகுமே ‘வலை பூவாய்!’
நன்றி
மதிமகன்
Author: Nada Mohan
28
Apr
வணக்கம்!
மகிழ்ச்சி
***********
மகிழ்ச்சி எப்போதும் மலர்ந்து கொண்டே இருக்கும் !
விலை கொடுத்து வாங்க முடியாததொன்று
சிலையாக நீ...
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...