20
Feb
இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே
உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_
கள்ளமில்லை கபடமில்லை...
19
Feb
புரிய முயலாதே 2
-
By
- 0 comments
விழித்துக்கொட்டிருக்கும்பதே கனவு
வாழ்க்கை அதை புரிய முயலவில்லை
ஆனால் அதன் ஆழத்துள்...
19
Feb
புரிய முயலாதே 1
-
By
- 0 comments
நேற்று என்பது நினைவோடு மட்டும்
நாளை என்பது கற்பனையாக சொட்டும்
உண்மை மட்டும்...
மதிமகன்
சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம் 241
07/11/2023 செவ்வாய்
தீப ஒளியே!
——————
ஐப்பசி,கார்த்திகை இணையும் காலம்!
அகிலமெலாம் தீபம் ஒளிரும் கோலம்!
எம்பசி தீரவென இணைந்திடும் நேரம்!
எப்போது தீருமென ஏங்கிடும் ஓலம்!
ஐப்பசி மாதம் அமாவாசைத் திதியில்,
அணைந்து வருமவ் வழகிய திருநாள்!
எத்திசை நோக்கினும் எரியும் தீபங்கள்!
எழுச்சி தந்திடும் தீபாவளி பெருநாள்!
கார்த்திகை மாதம் பிறந்திடும் பொழுதில்,
கனத்திடும் இதயம், நனைந்திடும் கண்கள்!
நேர்த்தியாய் எங்கும் நிமிர்ந்திடும் தீபங்கள்
நெஞ்சு கரைந்திடும் நீங்கா நினைவுகள்!
கார்த்திகை மாத கார்த்திகைப் பெருநாள்!
கண்ணாய் காத்திடும் கடவுளர் திருநாள்!
நேந்திர மரந்தரும் தண்டுகள் மீததில்,
நிரையாய்,அணியாய்,ஒளிருமே தீபங்கள்!
நன்றி
மதிமகன்
Author: Nada Mohan
17
Feb
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
தமிழே...
உயிர்ப்பின் உயிரே
உறவின் இணைப்பே !
அழகு தமிழே
ஆணி வேரே!
மூத்த மொழியே
முத்தமிழ் நயமே!
குமரியில் பூத்தாய்
குவலயம்...
17
Feb
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
17-02-2026
உலக மொழிகளுள் மூத்தவளே
உயிராய் நிமிர்ந்து வளர்பவளே
முச்சங்கம் முதலாய்...
15
Feb
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவிதை இலக்கம் 222
"தமிழ்"
அன்னை தந்தை தந்த மொழி
அமுதினில் இனியது
தமிழ் மொழி
வள்ளுவர்...