15
Apr
செல்வி நித்தியானந்தன்
மகிழ்வும் தொலைந்து கவலை வருமே
சித்திரை வந்தாலே மனதுக்கு மகிழ்வு
முத்திரை...
09
Apr
“மாசற்ற உலகே நோயற்ற வாழ்வு”
-
By
- 0 comments
நேவிஸ் பிலிப் கவி இல (589)
விஞ்ஞானம் அறியா காலமதில்
இயற்கையோடிணைந்த வாழ்வில்
விளைந்த காய் கனிகளை...
09
Apr
மாசற்றஉலகே நோயற்றவாழ்வு
-
By
- 0 comments
இல 82
மாசற்றஉலகே நோயற்றவாழ்வு
மரம் நட்டு மண்
காத்து மழைவரச்
செய்வோம்..!
வெயிலில் காயும்...
மதிமகன்
சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்:244
05/12/2023 செவ்வாய்
கலவரம்
_______
கலவரம் சிலருக்குத் தனி சுகம்!
காண்கி றோமிதை தினந்தினம்!
நிதிவரம் கொண்ட சில சனம்,
நிகழ்த்திடு மேயிதை அனுதினம்!
கலவரம் எமக்கோ பழங்கதை!
கண்டோம் விண்டோம் நாமதை!
நிலவரம் அடிக்கடி மாறுவதை,
நினைக்க உயிரே வேகுததை!
இறைவன் ஒருவன் தானென்பர்!
இறைவழி எல்லாம் ஒன்றென்பர்!
மறைதனில் பேதம் ஏதென்பர்!
மனிதம் என்பதை மறந்திடுவர்
மொழிச் சாக்கிலும் மூண்டுவிடும்!
முழுதாய் மக்களை அழித்துவிடும்!
கழிவிரக்கம் ஏனோ மறந்துவிடும்!
காணும் யாவும் பொசுங்கிவிடும்!
சாதியும், இனமும், சமயமதும்,
சரிசமம் என்ற உணர்வு வரும்!
பேதமும் எல்லாம் நீங்கிவிடும்!
புதிதோர் உலகம் பிறந்துவரும்!
நன்றி
மதிமகன்
Author: Nada Mohan
12
Apr
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
வாழ்த்துகள் விதம்விதம்
ஒவ்வொன்றும் பதந்தரும்
அவ்வப்போ அள்ளி வீசும்
சொற்களில் அர்த்தங்கள்
நேசமுடன் பொங்கிடுமே
திருமணம் ,தீபாவளி ,...
09
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாழ்த்து
தமிழரின் பண்பாடு
வாழ்த்தாக வந்திடும்
தரணியே போற்றியே
சிறப்பாக மிளிர்ந்திடும்
தைபிறப்பு வாழ்த்தே
வந்திடும் ஆரம்பம்
வஞ்சித்து...
07
Apr
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
07-04-2026
சொல்லி தீர்க்க சொற்கள் தேடுகிறேன்
இல்லை என்று இரந்தே...