21
May
21
May
முயற்சியே பலம் முனைப்பே திடம்
ஜெயம் கவிதை 801
முடியாது என எண்ணினால் முயற்சியின் கதவுகள் அத்தனையும் மூடிவிடும்
நதியென...
21
May
முயற்சியே பலம் முனைப்பே திடம்
ஜெயம்
முனைப்புடன் கால்களை நகர்த்திடின் அவை தடைகளை தாண்டும்
தளராத மனத்துடன் தொடர்ந்தால்தான்...
மனோகரி ஜெகதீசன்
விருப்பத் தலைப்பு
ஆள்பவர் இவரென்ன ஆண்டவரோ
அடிபற்றி இவர்கிழ்க் கிடக்க
மீள்வதை தொடராது இருக்க
மிதிப்பவர் கால்கழட்டி முடக்கு
அறைகூவிப் பாவியரை அழைத்து
அங்கங்கள் அழுகிடவே சிதைத்து
முறைகெட்டார் முதுகெலும்பு முறித்து புதைகுழியில் புழுவுண்ணப் புதைத்து
முறைமாற்றி நீசெய்திடு வேள்வி
முன்னெமக்கு நிகழ்த்தியதைத் தூவி
முள்ளைமுள்ளால் எடுத்தழித்தல் கடனே.
முப்பொழுதும் மூண்டெழும் கனலை
எப்பொழுது யாரழிக்க வருவார்
அப்பொழுதே ஆறியடங்கும் என்னினம்
மனோகரி ஜெகதீஸ்வரன்
Author: Nada Mohan
25
May
சிவரூபன் சர்வேஸ்வரி அங்கீகாரம்
ஆளுமை தளும்பாத ஆரம்பம் தேவை
நாளுமே நன்மை நடந்திட வேண்டும்
காலமும் வாழ்த்தவே...
25
May
வாரம் 356
குமரன் அங்கீகாரம்
வராத...
25
May
செல்வி நித்தியானந்தன் அங்கீகாரம்
எமக்காய் கிடைக்கும்
உன்னதமான விருது
எண்ணியே எந்நாளும்
உவகையாய்...