மழை

Abirami manivannan

கவி அரும்பு 202
மழை
வானம் இருளாகி
இடி மின்னலுடன் வருகிறாரே
மணி மணியாய் நீ விழுந்து
என் காலில் பட்டு ஓடுகிறாரே
மழையாய் தூவுகிறதே
பார்க்க அழகே
கோடைகாலம் வரப்போகிறதே
நீ இன்னும் நிற்கிராயே
எனக்க நனைய பிடிக்குமே
அம்மாக்கு பிடிக்காதே
முந்தநாள் நனைந்தேனே
மிகவும் மகிழ்ச்சியே
நன்றி 💗

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் ஆறறிவு படைத்த மாந்தரில் பொங்கிடும் பல உணர்வுப் பொறியில் சிக்கி ஐந்தறிவு புடைத்த மிருகம் ஆக்கிடுமே அறிவில்...

Continue reading

வசந்தா ஜெகதீசன் இனிவரும் காலம்--- தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும் தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...

Continue reading