மழை

Abirami manivannan

கவி அரும்பு 202
மழை
வானம் இருளாகி
இடி மின்னலுடன் வருகிறாரே
மணி மணியாய் நீ விழுந்து
என் காலில் பட்டு ஓடுகிறாரே
மழையாய் தூவுகிறதே
பார்க்க அழகே
கோடைகாலம் வரப்போகிறதே
நீ இன்னும் நிற்கிராயே
எனக்க நனைய பிடிக்குமே
அம்மாக்கு பிடிக்காதே
முந்தநாள் நனைந்தேனே
மிகவும் மகிழ்ச்சியே
நன்றி 💗

Nada Mohan
Author: Nada Mohan

வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

Continue reading