பதியமிடும் எழுத்தாணிகள்…

வசந்தா ஜெகதீசன் இருபத்தியொன்பது ஆண்டின் தொடர்ச்சி ஈடிணையற்ற படைப்புகளின் வளர்ச்சி இளையோர்கள் நோக்கிய புரட்சி எழுத்தாளர் மாதமாய்...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்

நகுலா சிவநாதன் பதியமிடும் எழுத்தாணிகள் எழுத்தாலே பதியமிட்டு எண்ணத்தால் கோலமிட்டு எழுகின்ற வாழ்க்கை எழில்மயமாய் அமைந்திடும் எழுத்தாளர்வாரம் எடுக்கின்ற பதியம் தொடுக்கின்ற மாலைகளால் தொடரட்டும் என்றும் விரிந்திட்ட...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்…..

ரஜனி அன்ரன் ((B.A) பதியமிடும் எழுத்தாணிகள் 04.06.2026 ஒற்றைவரியில் உலகத்தைத் திருப்பும் ஏற்றம்மிக்க ஆயுதம் எழுத்தாணி எழுத்தின்...

Continue reading

மழை

Abirami manivannan

கவி அரும்பு 202
மழை
வானம் இருளாகி
இடி மின்னலுடன் வருகிறாரே
மணி மணியாய் நீ விழுந்து
என் காலில் பட்டு ஓடுகிறாரே
மழையாய் தூவுகிறதே
பார்க்க அழகே
கோடைகாலம் வரப்போகிறதே
நீ இன்னும் நிற்கிராயே
எனக்க நனைய பிடிக்குமே
அம்மாக்கு பிடிக்காதே
முந்தநாள் நனைந்தேனே
மிகவும் மகிழ்ச்சியே
நன்றி 💗

Nada Mohan
Author: Nada Mohan