திசை மாறும் திருப்பங்கள்…….

இரா விஜயகௌரி பிறக்கும் போதே இறப்பெழுதி இறப்பை மறுத்து மறந்தே வாழ்வெழுதி உருண்டு ஓடும் தினங்களுள்ளே உளைச்சலில் உழலும்...

Continue reading

மழை

Abirami manivannan

கவி அரும்பு 202
மழை
வானம் இருளாகி
இடி மின்னலுடன் வருகிறாரே
மணி மணியாய் நீ விழுந்து
என் காலில் பட்டு ஓடுகிறாரே
மழையாய் தூவுகிறதே
பார்க்க அழகே
கோடைகாலம் வரப்போகிறதே
நீ இன்னும் நிற்கிராயே
எனக்க நனைய பிடிக்குமே
அம்மாக்கு பிடிக்காதே
முந்தநாள் நனைந்தேனே
மிகவும் மகிழ்ச்சியே
நன்றி 💗

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

Continue reading

சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

Continue reading