சிறகடிக்கும் நினைவலைகள்

இரா.விஜயகௌரி சிந்தனைச் சுழல் விரிய செம்மையுறும் எழில் பொழிய விந்தையென நினைவில் எழும் வீரியத்தின் சுந்தரங்கள் எந்தையும் தாயும் இணை கனவெழுதும்...

Continue reading

நெருப்பு நினைவுகள்…..

ரஜனி அன்ரன்(B.A) நெருப்பு நினைவுகள்.. 23.07.2026 இன்றையநாள் யூலை இருபத்திமூன்று அன்றைய கறுப்புயூலையின் நெருப்புநினைவுகள் கனதியாய்...

Continue reading

மார்கழியே மறக்குமா மனது..

வசந்தா ஜெகதீசன்
திங்களின் இறுதி திருப்பத்தின் உறுதி
வந்திடும் மாற்றம் ஆண்டெனப் பூக்கும்
பாலன் யேசுவின் பிரசவம் நிகழும்
பாரெங்கும் ஒளிக்குமிழ் வெளிச்த்தைப் பரவும்
ஒய்வில் மனங்கள் ஒத்தடம் தேடும்
நினைவில் ஏனோ நீங்காத கலக்கம்
அன்றைய பொழுதின் அவலத்தின் தேக்கம்
சுனாமி தந்த சுவட்டின் நெருக்கம்
சுக்கு நூறாகும் இதயத்தின் குறுக்கம்
இடரின் பிடியில் இன்னமும் வாழ்வு
இன்றும் இயற்கையின் தாக்கத்தில் உலகு
அன்னை மண் அவலத்தின் கோரமாய் பதிவுஎண்ணிட விம்முது இதயமே
நொருங்குது.
தொன்மையும் இன்றும் தொடரும்வலி
தொடர்கின்ற வாழ்விற்கு ஏது வழி!நன்றி

Author: