தாங்கமுடியவில்லை..!!

தாங்கமுடியவில்லை பத்து நாட்கள் திருவிழா பரவசமாய் முடிவு பெற பக்தியுடன் சனங்களும் புடைசூழ்ந்து நிற்கவே காவடி கற்பூரச்சட்டி அணிவகுத்து செல்ல அம்மன் பவனிவர அரோகரா...

Continue reading

மாற்றம் ஒன்றே..

மாற்றம் ஒன்றே
நவீனம் புதுவிதம்
நுட்பம் நுட்பமாய் நூதனங்கள் கோடி
நுளையும் நிலையில் தொழில் நுட்பம்
எமக்கோ விளங்குதில்லை
காலம் கனிய கணனி விளங்கும்
இதுகும் ஒரு மாயம்,
ஆச்சியும் புலம்ப நானுமோ ஆராய்கின்றேன்
மாற்றம் மாறட்டும்
முயற்சியும் முன்னேறும் படிக்கல்
வளர்ச்சியும் கண்டால் வரமே
அயர்ச்சியும் வேண்டாம் ஆளுமையும் சேரட்டும்
-சிவருபன் சர்வேஸ்வரி

சந்த கவி இலக்கம் _196 சிவாஜினி சிறிதரன் "களவு" பசி பட்டினி பஞ்சத்தால் களவு பாத்திருந்து திருடுபவர் வழித்தெருவில் கொள்ளையடிப்பு! உழைக்க பிழைக்க...

Continue reading