29
May
சக்தி சிறினிசங்கர்
வேதனைகளை சுமந்து
செவ்வரத்தம்பூ கையில் ஏந்தி
பிதிர்க்கடன் செய்ய தளர்நடையில்...
29
May
விடுமுறைக்காலம்
அபி அபிஷா
வியாழன் கவிதை நேரம்
இல49
தலைப்பு = விடுமுறைக்காலம்
வேகமான இவ்வுலகத்தில்
...
29
May
இதயம்-61
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
29-05-2025
ஓய்வின்றி துடிப்பவனே
ஒரு கணம் நின்றுவிட்டால்
பிணம் என்றாகிடுமே
மனம் உன் பெயரே
கணமெல்லாம்...
” மாவீரர் ஈகம் “
ரஜனி அன்ரன்
“ மாவீரர் ஈகம் “ கவி….ரஜனி அன்ரன் (B.A) 21.11.2024
மாவீரர் ஈகம் மகத்தான தியாகம்
சாவுக்கு நாள் குறித்து
சரித்திரம் படைத்த பயணம்
தாய்த்தேசம் தனைமீட்க
தேசீயத்தின் கனவை நனவாக்க
தேகத்தையே ஈகம் செய்த
தேசமைந்தரின் தியாகமெல்லாம்
பேச வைக்குதே கார்கால கார்த்திகையில் !
உன்னத இலட்சியத்திற்காக
இலட்சியத்தின் வெற்றிக்காக
இறுதி மூச்சு வரை போராடி
உறுதியோடு மண்ணை முத்தமிட்ட
உன்னத மறவர்களின் ஈகம்
ஈடிணையில்லா வரலாற்றுக் காவியம் !
தாய்த்தேசத்தின் தாகம் தீர்க்க
தம்முயிரைப் பணயம் வைத்து
நீதியின் பாதையில் நடந்து
நெஞ்சினில் தீயினை ஏந்தி
புறநானூற்று வீரம் காத்து ஈகம் செய்த
புதுநானூறு படைத்த மறவருக்காய்
தீப ஒளியேற்றி விழிகளை ஒளிர வைப்போம் !

Author: Nada Mohan
02
Jun
சந்த கவி இலக்கம்_192
"நாளை"
இன்று என்பது மெய்
நாளை என்பது பொய்
நாளை என்று வேலையை...
31
May
Selvi: நாளை
: செல்வி நித்தியானந்தன்
நாளை என்பது
விடிவோ
நாளும் தெரிந்த
முடிவோ
காலை மாலை
வருமோ
காசினி என்றும்
தரவோ
நாளை...
27
May
ஜெயம் தங்கராஜா
இல்லையெனும் நிலையும் தீர்ந்தி டாதோ நாளை
பொல்லாதோர் மனமும் திருந்திடாதோ நாளை
ஏழைகள் வாழ்வும்...