16
Apr
இல 83
வீட்டின் காவலன் நாய்
காலை கடிக்காது காசும்
கேட்காது. வாலை...
16
Apr
மாசற்ற உலகே நோயற்ற வாழ்வு
-
By
- 0 comments
மாசற்ற உலகே நோயற்ற வாழ்வு
ஜம்பூத கொடைசேர்ந்து
அற்புத வரமாக...
16
Apr
” அடையாளத்தின் முகவரி “
ரஜனி அன்ரன் (B.A) " அடையாளத்தின் முகவரி " 16.04.2026
குரலென்பது வெறும்...
முதல் ஒலித்தடமே
இரா .விஜயகௌரி
முனைப்புடன் எழுந்த மொழியின் வலம்
மூத்தவள் உனக்கே உலகின் தடம்
ஆண்டுகள் மூ பத்தாறினைத் தொட்டெழுந்து
வீரிய நடையின் வீச்செறிந்தாய்
புலம் பெயர் வாழ்வின் சரித்த்திலே
மொழியொடு இதயங்கள் விரிந்தெழவே
அன்றவள் எழுந்தாள் உதயம் கண்டாள்
சூரிய உதயத்தை மொழியில் தந்தாள்
கனலொடு தமிழின் உராய்வுகளை
கணித்தவள் நிலைத்தனள் வான் ஒலியாய்
நித்திய முனைப்பு கொண்டவர் தாம்
ஏந்திய பெருந்தடம் நடப்பினிலே
ஆளுமை நிறைத்தவர் பலரிணைய
அணிவகுத்தனர் தாம் நடா மோகன் அவர் தம்முடனே
நீடிய பயணம் சரிதமென -இன்று
நிலைத்தது முதல் தடம் திகழ
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...
19
Apr
-
By
- 0 comments
சிவாஜினி சிறிதரன் சந்தம் சிந்து
கவி இல,_229
"வாழ்த்து கவி"
பாமுக பந்தலில்
பார்சுற்றும் தளம்
நாளும் பொழுதும்...