சிறகடிக்கும் நினைவலைகள்

இரா.விஜயகௌரி சிந்தனைச் சுழல் விரிய செம்மையுறும் எழில் பொழிய விந்தையென நினைவில் எழும் வீரியத்தின் சுந்தரங்கள் எந்தையும் தாயும் இணை கனவெழுதும்...

Continue reading

நெருப்பு நினைவுகள்…..

ரஜனி அன்ரன்(B.A) நெருப்பு நினைவுகள்.. 23.07.2026 இன்றையநாள் யூலை இருபத்திமூன்று அன்றைய கறுப்புயூலையின் நெருப்புநினைவுகள் கனதியாய்...

Continue reading

முதல் ஒலியின் அரசன் பகுதி 2

ஜெயம்

சொற்கள் மட்டும் இருந்தால் போதுமா
அதற்கு மெய்யான உயிர் தந்தவராம்
இன்று அந்தக்குரலுக்கு நம் வணக்கம்
நன்றாம் பணிக்கு நம் பாராட்டுக்கள்

மனிதரை இணைத்த மந்திர மொழி
விழிப்புணர்வு தந்த குரலின் ஒலி
அவர் சொற்கள் அறிவின் விதைகள்
அவர் செயலில் நம்பிக்கையின் நிழல்கள்

மனிதம் நிறைந்த மகத்தான ஒலி
உண்மையை உரத்து உரைக்கின்ற பணி
ஆர்வம் உழைப்பு அர்ப்பணிப்பை இட்டார்
ஒளிவாங்கிகொண்டு ஆயிரம் இதயங்களை தொட்டார்

உங்கள் குரல் எங்கும் ஒலிக்கட்டும்
உங்கள் ஒலி உயிரிப்புடன் வாழட்டும்
ஒலியின் உலகில் ஒளியாக இருக்கும்
நம் வானொலி அதிபருக்கு வாழ்த்துக்கள்

Author: