தாங்கமுடியவில்லை..!!

தாங்கமுடியவில்லை பத்து நாட்கள் திருவிழா பரவசமாய் முடிவு பெற பக்தியுடன் சனங்களும் புடைசூழ்ந்து நிற்கவே காவடி கற்பூரச்சட்டி அணிவகுத்து செல்ல அம்மன் பவனிவர அரோகரா...

Continue reading

முதுமை

செல்வி நித்தியானந்தன்
முதுமை
முதுமை வந்தாலே
முனகலும் தோன்றிடும்
முதுகும் வளைவாலே
முள்ளந்தண்டு நோவாகும்

கண்பார்வை மங்கியே
கண்ணாடி தேவையாகும்
கரங்களும் நடுங்கியே
கைத்தாங்கல் தேவையாகும்

குடும்பத்தில் குழப்பமும்
குன்றாகி மோதிவிடும்
குவலயத்தில் முதுமையும்
குரலே சுட்டியே காட்டிவிடும்

Nada Mohan
Author: Nada Mohan

சந்த கவி இலக்கம் _196 சிவாஜினி சிறிதரன் "களவு" பசி பட்டினி பஞ்சத்தால் களவு பாத்திருந்து திருடுபவர் வழித்தெருவில் கொள்ளையடிப்பு! உழைக்க பிழைக்க...

Continue reading