மெல்ல துளிர்க்கும் வசந்தம்

நகுலா சிவநாதன் மெல்ல துளிர்க்கும் வசந்தம் மெல்ல துளிர்க்கிறது வசந்தம் மேனியை சிலிர்க்க வைக்கும் காற்று செல்லமாய் அழைக்கும்...

Continue reading

முதுமை

செல்வி நித்தியானந்தன்
முதுமை
முதுமை வந்தாலே
முனகலும் தோன்றிடும்
முதுகும் வளைவாலே
முள்ளந்தண்டு நோவாகும்

கண்பார்வை மங்கியே
கண்ணாடி தேவையாகும்
கரங்களும் நடுங்கியே
கைத்தாங்கல் தேவையாகும்

குடும்பத்தில் குழப்பமும்
குன்றாகி மோதிவிடும்
குவலயத்தில் முதுமையும்
குரலே சுட்டியே காட்டிவிடும்

Nada Mohan
Author: Nada Mohan