நட்பென்றாலே……..

ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026 எங்கிருந்தோ வந்த சொந்தம் எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம் இரத்தபந்தம் இல்லாஉறவு இருளில்...

Continue reading

முதுமை

செல்வி நித்தியானந்தன்
முதுமை
முதுமை வந்தாலே
முனகலும் தோன்றிடும்
முதுகும் வளைவாலே
முள்ளந்தண்டு நோவாகும்

கண்பார்வை மங்கியே
கண்ணாடி தேவையாகும்
கரங்களும் நடுங்கியே
கைத்தாங்கல் தேவையாகும்

குடும்பத்தில் குழப்பமும்
குன்றாகி மோதிவிடும்
குவலயத்தில் முதுமையும்
குரலே சுட்டியே காட்டிவிடும்

Nada Mohan
Author: Nada Mohan