மொழியும் கவியும்

தங்கசாமி தவகுமார்

வியாழன் கவி :
மொழியும் கவியும்

மொழி நம் அடையாளத்தின் வித்து
கவியதனை உலகெங்கும்
கொண்டு சொல்லும் சொத்து
ஒவ்வொரு வருகையும்
தாய்மைக்கு அமுதம்
அம்மா என்ற அழைப்பு மொழி
பெண்மைக்கு பேர் அமுதம்

மொழியும் கவியும்
நாணயத்தின் பக்கம்
மொழி கொண்டு பரிமாறும் உணர்வு
அடுத்த தலை முறைக்கு பாடம்
மொழியும் கவியும் உயரட்டும்
தாய் மொழி மாதமதில்!!

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் அன்னை தரணியில் தாய்க்கு நிகர்யாதும் உண்டோ தற்பெருமை இல்லா காத்திட்ட தெய்வம் அழகுபெற்ற வதனம் பழகுவதும் உறவாய் அன்பிலே இருப்பிடம் பண்பிலே மேலானவர் எட்டுமகவுகள்...

Continue reading

வசந்தா ஜெகதீசன் மூத்தோர்... உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள் உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள் தளர்ந்தே இன்று தள்ளாடும்...

Continue reading