இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை...

Continue reading

மொழியும் கவியும்

தங்கசாமி தவகுமார்

வியாழன் கவி :
மொழியும் கவியும்

மொழி நம் அடையாளத்தின் வித்து
கவியதனை உலகெங்கும்
கொண்டு சொல்லும் சொத்து
ஒவ்வொரு வருகையும்
தாய்மைக்கு அமுதம்
அம்மா என்ற அழைப்பு மொழி
பெண்மைக்கு பேர் அமுதம்

மொழியும் கவியும்
நாணயத்தின் பக்கம்
மொழி கொண்டு பரிமாறும் உணர்வு
அடுத்த தலை முறைக்கு பாடம்
மொழியும் கவியும் உயரட்டும்
தாய் மொழி மாதமதில்!!

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் இதயத்தில் ஏற்பட்ட வலி தீர உதயமாகிய தமிழ் பள்ளிகள் ஆதாயமின்றி விழி திறந்தது இடம்பெயர்ந்தே முடமாகிய வாழ்வு...

Continue reading

வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

Continue reading