ஆத்மராகங்கள்

சக்தி சிறினிசங்கர் தமிழ்மணம் கமழும் தேசத்தை நேசித்த நெஞ்சங்களில் சுமந்தனர் நஞ்சுமாலையை நெஞ்சில் துணிந்தனர் கொஞ்சும் தமிழ் காக்க மறந்தனர்...

Continue reading

மொழியும் கவியும்

தங்கசாமி தவகுமார்

வியாழன் கவி :
மொழியும் கவியும்

மொழி நம் அடையாளத்தின் வித்து
கவியதனை உலகெங்கும்
கொண்டு சொல்லும் சொத்து
ஒவ்வொரு வருகையும்
தாய்மைக்கு அமுதம்
அம்மா என்ற அழைப்பு மொழி
பெண்மைக்கு பேர் அமுதம்

மொழியும் கவியும்
நாணயத்தின் பக்கம்
மொழி கொண்டு பரிமாறும் உணர்வு
அடுத்த தலை முறைக்கு பாடம்
மொழியும் கவியும் உயரட்டும்
தாய் மொழி மாதமதில்!!

Nada Mohan
Author: Nada Mohan

வசந்தா ஜெகதீசன் கல்லறைகள் திறக்கும்..... விடுதலை வேட்கையும் வீரத்தின் உணர்வும் ஓன்றித்த போர்க்காலம் ஓயாத அலை போல அவலமும் அழிவும்...

Continue reading