இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை...

Continue reading

மொழியும் கவியும்

Abirami manivannan

கவி அரும்பு 222
மொழியும் கவியும்
என் மொழி
தமிழ் மொழி
அழகான மொழி
பழமையான மொழி
பாமுகத்தில் வியாழன் கவி
தமிழில் என் கவி
பாமுகத்தில் என் மொழி
வாசிப்பும் உரையுமாய்
வாழ்க தமிழ்
வளர்க கவி
நன்றி அபிராமி

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் இதயத்தில் ஏற்பட்ட வலி தீர உதயமாகிய தமிழ் பள்ளிகள் ஆதாயமின்றி விழி திறந்தது இடம்பெயர்ந்தே முடமாகிய வாழ்வு...

Continue reading

வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

Continue reading