மொழியும் கவியும்

Abirami manivannan

கவி அரும்பு 222
மொழியும் கவியும்
என் மொழி
தமிழ் மொழி
அழகான மொழி
பழமையான மொழி
பாமுகத்தில் வியாழன் கவி
தமிழில் என் கவி
பாமுகத்தில் என் மொழி
வாசிப்பும் உரையுமாய்
வாழ்க தமிழ்
வளர்க கவி
நன்றி அபிராமி

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் அன்னை தரணியில் தாய்க்கு நிகர்யாதும் உண்டோ தற்பெருமை இல்லா காத்திட்ட தெய்வம் அழகுபெற்ற வதனம் பழகுவதும் உறவாய் அன்பிலே இருப்பிடம் பண்பிலே மேலானவர் எட்டுமகவுகள்...

Continue reading

வசந்தா ஜெகதீசன் மூத்தோர்... உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள் உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள் தளர்ந்தே இன்று தள்ளாடும்...

Continue reading