ஆத்மராகங்கள்

சக்தி சிறினிசங்கர் தமிழ்மணம் கமழும் தேசத்தை நேசித்த நெஞ்சங்களில் சுமந்தனர் நஞ்சுமாலையை நெஞ்சில் துணிந்தனர் கொஞ்சும் தமிழ் காக்க மறந்தனர்...

Continue reading

மொழியும் கவியும்

Abirami manivannan

கவி அரும்பு 222
மொழியும் கவியும்
என் மொழி
தமிழ் மொழி
அழகான மொழி
பழமையான மொழி
பாமுகத்தில் வியாழன் கவி
தமிழில் என் கவி
பாமுகத்தில் என் மொழி
வாசிப்பும் உரையுமாய்
வாழ்க தமிழ்
வளர்க கவி
நன்றி அபிராமி

Nada Mohan
Author: Nada Mohan

வசந்தா ஜெகதீசன் கல்லறைகள் திறக்கும்..... விடுதலை வேட்கையும் வீரத்தின் உணர்வும் ஓன்றித்த போர்க்காலம் ஓயாத அலை போல அவலமும் அழிவும்...

Continue reading