20
Nov
சக்தி சிறினிசங்கர்
தமிழ்மணம் கமழும் தேசத்தை
நேசித்த நெஞ்சங்களில்
சுமந்தனர் நஞ்சுமாலையை நெஞ்சில்
துணிந்தனர் கொஞ்சும் தமிழ் காக்க
மறந்தனர்...
20
Nov
தடுமாறும் உலகில்
-
By
- 0 comments
தடுமாறும் உலகில்
தரமோங்கு தளராத தனித்துவம் துளிர்விடவே
அறமோங்கப் பாரிலே அயராது நடைபோடு...
20
Nov
எனது மனது
-
By
- 0 comments
கவி இலக்கம் :28
எனது மனது.
எனது மனதில்
பல யோசனைகள்
அவற்றில்
இது ஒன்று
இந்த உலகில்
நாம்...
ரஜனி அன்ரன்
“ வேண்டும் வலிமை “ கவி……ரஜனி அன்ரன் (B.A) 28.04.2022
வலிமையே வாழ்விற்கு உரம்
உடல்வலுவும் உளவலுவும்
ஒருங்கு சேர உண்டாகுமே வலிமை
வளமான வாழ்வினை உரமாக்க
சிறப்புக் குழந்தைகளைப் பொறுப்போடு வளர்க்க
பெற்றோர்க்கு என்றும் வேண்டுமே வலிமை !
தனித்தன்மை கொண்ட குழந்தைகளின்
தனித்துவத்தை அடையாளம் கண்டு
தனித் திறமைகளை வளர்க்கப்
பயிற்சிகள் பலதையும் கொடுத்து
எழுதப்பேச கதைக்க கற்றுக் கொடுத்தால்
மேதாவிகள் ஆக்கிடலாம் மேதினியில் !
சிறப்புக் குழந்தைகளின் திறன்களை வெளிப்படுத்த
தடைகளைத் தாண்டி நடைபோட
எதிர்நீச்சலோடு சமூகத்தில் போராட
பெற்றோர்க்கு வேண்டுமே வலிமை !
பாமுக அதிபரின் பாரிய பணியாக
அழகிய மலர்களை அரவணைத்து
அவர்களின் திறமைக்கு களம் கொடுத்து
ஆற்றல்களை ஆளுமைகளை பாமுகத்தில்
அரங்கேற்றி மகிழ்கிறார் வலிமையோடு !
Author: Nada Mohan
19
Nov
-
By
- 0 comments
ஜெயம்
இரவில் தூக்கத்தை தியாகம் செய்வாள் தாய்
வரவாய் என்னத்தைக் கண்டாள் அறிவானோ சேய்...
19
Nov
-
By
- 0 comments
ஜெயம்
தன்னை மறந்து உலகத்தை நினைக்கும் மனம்
தன் சுற்றத்தின் நலனுக்காக வாழுக்கின்ற...
18
Nov
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
கல்லறைகள் திறக்கும்.....
விடுதலை வேட்கையும்
வீரத்தின் உணர்வும்
ஓன்றித்த போர்க்காலம்
ஓயாத அலை போல
அவலமும் அழிவும்...