12
Mar
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
12-03-2026
தாலாட்டும் கைகளும்
தடைகளை தந்தாலும்
முன்னேற்றும் விழிப்போடு
வரலாற்றை வகுக்கிறாள்.
சமையலறையே கதியற்று
சாதிக்கும்...
12
Mar
” மாதரின் மறுபக்கம் “
ரஜனி அன்ரன் (B. A) ..." மாதரின் மறுபக்கம் " 12.03.2026
மாதர்சக்தி மாபெரும்சக்தி
மாட்சிமை...
12
Mar
ரஜனி அன்ரன்
“ தலைசாய்த்திடுவோம் மனிதம் நிமிர வாழ்ந்தவருக்காய் “
……………கவி…ரஜனிஅன்ரன்(B .A) 24.11.2022…………
உலகையே விழிக்க வைத்து
உரிமைக்காய் வித்தாகிய உன்னதர்களை
காலநதியினில் கரைந்துவிட்ட காவியரை
மனிதம் நிமிர மண்மானம் காத்தவரை
மரணத்தை வென்றிட்ட வீரமறவர்களுக்காய்
தலை சாய்த்திடுவோம் என்றும் !
தாயகக் கனவினைத் தாகமாக்கி
தார்மீகத்தையே வேதமாக்கி
தேகத்தையே கொடையாக்கி
தேசவிடியல் ஒன்றையே நாதமாக்கி
வேதனைகளைத் தூரமாக்கி
வெந்தணழில் ஈகமாகி
செந்தணலாகிய வீரமறவர்களுக்காய்
தலை சாய்த்திடுவோம் என்றும் !
தியாகத்தை அர்ப்பணித்த தீரர்களை
மகாயாகத்தையும் வென்றிட்ட மறவர்களை
புதுநானூறு படைத்திட்ட புரட்சிவீரர்களை
சாவினை அணைத்திட்ட சரித்திரர்களை
சந்ததி வாழத் தம்முயிர் ஈய்ந்தவரை
தன்னலமின்றிய தியாகிகளை
தலைசாய்த்து வணங்கி நன்றிக்கடன் தீரவே
அவர் தலைமுறைக்காய் கரம் கொடுப்போம் !
Author: Nada Mohan
10
Mar
-
By
- 0 comments
பெண்ணே செல்வி நித்தியானந்தன்
உலகிலே பெண்கள்
உயர்வின் கண்கள்
உன்னதம் போற்றும்
உவகை தளங்கள்
சாதனை படைப்பில்
சாட்சிகள் உண்டு
சர்வம்...
09
Mar
-
By
- 0 comments
பாஸ்கரன்.க
பேரிடர் ஒன்றில் சிக்கியதெங்கள் தேசம்
ஏரிகள் எல்லாம் ஊருடன் சேர்ந்த சோகம்
கோரத் தாண்டவமாடிய புயலின்...
07
Mar
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவி
இலக்கம் 224
"பெண்ணே"
அன்புக்கு அதிபதி
பண்புக்கு
இலக்கணம்
பாசத்தில் வரும் நேசம்
பற்றுணர் வில் ஈகம்!
என் நெஞ்சில்...