12
Mar
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
12-03-2026
தாலாட்டும் கைகளும்
தடைகளை தந்தாலும்
முன்னேற்றும் விழிப்போடு
வரலாற்றை வகுக்கிறாள்.
சமையலறையே கதியற்று
சாதிக்கும்...
12
Mar
” மாதரின் மறுபக்கம் “
ரஜனி அன்ரன் (B. A) ..." மாதரின் மறுபக்கம் " 12.03.2026
மாதர்சக்தி மாபெரும்சக்தி
மாட்சிமை...
12
Mar
ரஜனி அன்ரன்
எழுத்தறிவு இல்லையெனில்…..கவி…ரஜனி அன்ரன் (B.A) 07.09.2023
மொழிக்கு மூலாதாரம் எழுத்தே
எழுத்தே மொழிக்கு அணிகலன்
சமூகத்தின் ஆணி வேரே எழுத்தறிவு
மொழி பேசும் இனம் அழியாமல் இருக்க
எழுத்தறிவே அவசியம்
எழுத்தறிவு இல்லையெனில்
மொழியே அழிந்து விடும் !
பட்டறிவு பகுத்தறிவு பக்குவம் இருந்தாலும்
அறிவினைப் பெருக்க ஆற்றலை வளர்க்க
இலக்கினை அடைய இமயமாய் உயர
தகுதியைப் பெற தராதரத்தோடு வாழ
வேண்டும் எழுத்தறிவு !
எந்த மொழி என்றாலும்
எழுத வாசிக்க புரிந்துகொள்ள
தெரியாத நிலையே எழுத்தறிவின்மை
வறுமை போர்ச்சூழல் அரசியல் நெருக்கடிகளால்
தலைவிரித்தாடுகிறது எழுத்தறிவின்மை !
இணையவழி முன்னேற்றம் கணணிப் பயன்பாடு
உலகமயமாக்கல் தொழில்நுட்ப அபாரமென
நிறைவான காலகட்டத்தில் எழுத்தறிவின்மையென்பது
வெட்கப்பட வேண்டிய விடயமே !
Author: Nada Mohan
15
Mar
ஜெபா ஸ்ரீதெய்வீகன்
17-03-2025
நரைத்த முடியே ஞாலத்தின் சுடரே
உரைத்த மொழியே உலகின் நெறியே
உமக்கிணை அறிவுரை தர...
14
Mar
-
By
- 0 comments
சிவாஜினி சிறிதரன் சந்த கவி
இலக்கம் _ 225
"மூத்தோர் "
வயதில் அறிவில்
அனுபவத்தில் முதிர்ந்தவர்கள் முன்னோர்கள்...
10
Mar
-
By
- 0 comments
பெண்ணே செல்வி நித்தியானந்தன்
உலகிலே பெண்கள்
உயர்வின் கண்கள்
உன்னதம் போற்றும்
உவகை தளங்கள்
சாதனை படைப்பில்
சாட்சிகள் உண்டு
சர்வம்...