10
Jul
தாங்கமுடியவில்லை
பத்து நாட்கள் திருவிழா
பரவசமாய் முடிவு பெற
பக்தியுடன் சனங்களும்
புடைசூழ்ந்து நிற்கவே
காவடி கற்பூரச்சட்டி
அணிவகுத்து செல்ல
அம்மன் பவனிவர
அரோகரா...
10
Jul
நாடொப்பன செய்
நாடொப்பன செய்
செய்வன திருந்திடச் செய்யும் போதினிலே
நல்லென நாட்டிற்கு அமைந்த வேளையிலே
சில்லென...
10
Jul
மரணித்தவனே மறுபடி வந்தால்
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
10-07-2025
மரணத்தின் மௌனம் கலைந்து
மீண்டும் உயிர்த்தெழுவாயா?
மண்ணில் இட்ட விதை
மறுபடி...
ரஜனி அன்ரன்
“பள்ளிக்காலம்” …. கவி…ரஜனி அன்ரன் (B.A) 26.10.2023
பள்ளிக்காலம் பசுமைக் காலம்
பசுமை நிறைந்த உலாக்காலம்
பட்டாம் பூச்சியெனப் பறந்து
வட்டமிட்ட வனப்புக்காலம்
கற்பனையில் மிதந்த கனாக்காலம்
பெற்றவர் கனவை நனவாக்கிய காலம்
என் வாழ்வின் வசந்தகாலம் !
திறமைக்கு களம் தந்த கூடம்
திறவுகோலான மாடம்
கவலையே இல்லாத காலம்
சிலநொடிகள் மனக்கசப்பு
சின்னச் சின்ன சண்டைகள்
அடுத்தநொடி இணைந்தபடி
போட்டிகளில் கலந்தபடி
போட்டி போட்டுப் படித்திடுவோம் !
பள்ளிக்காலம் படிப்பு ஒருபக்கம்
விளையாட்டுப் போட்டிகள் மறுபக்கமென
மறக்க முடியாத நினைவுகள்
மனதை வருடும் நிகழ்வுகளென
பன்னிரெண்டு ஆண்டுகள் எனைச் சுமந்தபள்ளி
பணியோடு பாடம் கற்றுத்தந்த ஆசான்கள்
வாழ்வின் பொக்கிஷமான வசந்தகாலமே !

Author: Nada Mohan
13
Jul
சிவாஜினி சிறிதரன் சந்த கவி
இலக்கம் _195
"கோடைகாலம்"
கோடையில் வரும்
வாடைகாற்று வசந்தத்தை வரவேற்கிது
வசலில் நிற்கும் வாழையடி...
10
Jul
ஜெயம்
இசைக்கு மயங்காதோர் இவ்வுலகில் இல்லை
இசையொன்றே தாண்டிவிடும் ஜாதிமத எல்லை
இறைவனுக்கு...
01
Jul
வணக்கம்
போர்க்கோலம் ...
கண்டங்கள் எங்கும் கதிகலங்கிட
துண்டங்களாகி உடலங்கள் வீழ்ந்திட
எங்குமே போர்க்கோலம் பூணுது ...