09
Jul
கவிதை 809
புற்தரை மேலே ஒரு போர்க்களம்
அங்கு கோல் ஒன்றை விழுத்த,
பந்தை...
09
Jul
நடிப்பு
சக்தி சிறினிசங்கர்
அன்பினைக் காட்டுவர் அசந்திட வைப்பர்
உதட்டிலே சிரிப்பு உள்ளத்திலே கசப்பு
முகத்திலே வெளிச்சம்...
09
Jul
உலகக் கோப்பைத் திருவிழா
கவிதை 809
புற்தரை மேலே ஒரு போர்க்களம்
அங்கு கோல் ஒன்றை விழுத்த,
பந்தை...
ரஜனி அன்ரன்
“ சுனாமி “ கவி…..ரஜனி அன்ரன் (B.A) 28.12.2023
பிரளயத்தின் பினாமியே
பிரபஞ்சத்தை உலுக்கிய சுனாமியே
ஆழிப்பேரலையாகிச் சீறி
ஊழித் தாண்டவமாடி
அசுரப் பசியினைச் தீர்க்க
இலட்ச இலட்சமாய் உயிர்களையும் குடித்து
ஏப்பம் விட்ட சுனாமியே
நீ ஒரு பினாமியே !
காலாற நடந்த இடங்களைத் தளங்களை
காதலர்களின் உறைவிடங்களை
கடலோடு கதை பேசியவர்களை
கிளிஞ்சல்கள் பொறுக்கிய சிறார்களை
கரைவலை இழுத்தவர்களை கட்டுமரங்களை
கடலே தஞ்சமென வாழ்ந்தோரையும்
வாரிச் சுருட்டிச் சென்ற சுனாமியே
நீ ஒரு பினாமியே !
கடலடியில் இருந்து பேரலையாய் பாய்ந்து
உயிரினைக் குடித்தாய்
உடமைகளைச் சிதைத்தாய்
உணர்வினைப் பறித்தாய்
ஏப்பமும் விட்டாய் இன்று அமைதியாகி. விட்டாய்
இனியும் வந்துவிடாதே இன்னுயிர்களைப் பறித்துவிடாதே !
Author: Nada Mohan
11
Jul
சிவாஜினி
சிறிதரன்
கவி இல_238
"கோடை"
கோடையில்
வரும்
வாடை காற்று
வரவேற்பு கூறுது!
பசுமை பாவடை விரிக்கும்
பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்!
ரோஜாவை ராஜாவாக
வாத்து...
11
Jul
சிவாஜினி
சிறிதரன்
கவிஇல 340
"நட்பு"
நாணயம் போன்றது
நானிலமும் போற்றும்
நல்ல நண்பை
ஆபத்தில் அறியலாம்!
புலத்தில் புதுமை
இனம்...
08
Jul
சிவரூபன் சர்வேஸ்வரி
நட்பு
நாணயம் தவறாத நல்லநட்பு வேண்டுமடா
பணத்தாசை கொண்டே பாழாக்கும் எண்ணமின்றி
உயிராக இருக்கும் உன்னத...