28
Aug
தொடு வானம்...
.விண்ணவன் - குமுழமுனை...
*~***~*
கைதொடும் தூரம் போல்
தேரிந்தாயே அருகில்
வந்தாலோ தொலைதூரம் சென்றாயே சில...
28
Aug
தேடும் உறவுகளே…
ரஜனி அன்ரன் (B.A) தேடும் உறவுகளே.... 28.08.2025
தேசத்தின் வரலாற்றில் வலியும்வடுவும் மிகுந்த
சோகத்தின்...
28
Aug
பேரெழில் நாடு
நகுலா சிவநாதன்
பேரெழில் நாடு
ஆசியக்கண்டத்தின்
அழகியல் தீவே!
ஆயுள் மனிதர் அதிகம் கொண்டநாடே!
பேசும் மொழியும் அழகு
பேரெழில் கொண்ட...
ராணி சம்பந்தர்
28.03.2023
ஆக்கம் 96
நீர்க்குமிழி
விண்ணில் இருந்து
மண்ணிற்கு மழைத் துளி எனும் பெயரோடு
வீரியத்துடன் விரைந்து வந்ததே நீர்க்குமிழி
கண்ணில் பட்டதும்
காணாமல் கரைந்து போனதே
பள்ளிச் சிறுவர் ஊதிய சவர்க்கார நுரையில்
பெருத்த நீர்க்குமிழி
பொத்தென வெடித்துக்
காற்றோடு கலந்து
பறந்து போனதே
நினைவுகள் சுமந்த
கனவோடு காலை மாலை அலுப்பின்றி
வேலை செய்த விவசாயியில் பூத்த
வியர்வை எனும் நீர்க்குமிழி ஒரு
நொடிப்பொழுதில்
மறைந்து போனதே
நிரந்தரமற்ற நீண்ட
வாழ்வும் கூட பரந்த
உலகில் பிறந்த மனிதனில் நீர்க்குமிழி
போல் மண்ணில்
மறைந்து புதைந்து
போகுமே

Author: Nada Mohan
30
Aug
சிவாஜினி
சிறிதரன்
சந்தம் சிந்தும் கவிதை இலக்கம்_200
"நியதி"
நீதி நியதி கட்டுப்படு
நியாயத்தின் படி ஒழுகு
நேர்த்தியான...
30
Aug
ஜெயம்
நியதி
நடப்பவைதான் நடக்குமென்பது காலதேவன் கணக்கு
கடந்துபோகும் நாட்களெல்லாமதை சொல்லிவிடும் உனக்கு
தலைகீழாய் நடப்பினும் நிகழவேணுமென்பதே...
27
Aug
செல்வி நித்தியானந்தன்
நியதி
காலத்தின் நியதி
கட்டாயமாகும்
ஞாலத்தின் நியதி
மாறுபாடாகும்
பாலமாய் நியதி
இணைவாகும்
கோலமாய் நியதி
வேறுபாடாகும்
வாழ்வின் சக்கரம்
வரமாகும்
வீழ்வதும் உயர்வதும்
பாடமாகும்
விதியின் விளையாடல்
எதுவாகும்
விடை புரியாதென்பதே
இருப்பாகும்
மதியின்...