10
Jul
தாங்கமுடியவில்லை
பத்து நாட்கள் திருவிழா
பரவசமாய் முடிவு பெற
பக்தியுடன் சனங்களும்
புடைசூழ்ந்து நிற்கவே
காவடி கற்பூரச்சட்டி
அணிவகுத்து செல்ல
அம்மன் பவனிவர
அரோகரா...
10
Jul
நாடொப்பன செய்
நாடொப்பன செய்
செய்வன திருந்திடச் செய்யும் போதினிலே
நல்லென நாட்டிற்கு அமைந்த வேளையிலே
சில்லென...
10
Jul
மரணித்தவனே மறுபடி வந்தால்
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
10-07-2025
மரணத்தின் மௌனம் கலைந்து
மீண்டும் உயிர்த்தெழுவாயா?
மண்ணில் இட்ட விதை
மறுபடி...
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து
17.01.23
ஆக்கம்-89
புதிர்
புதருக்குள் ஒழிந்த புதிரான புதிர்
புரியாத புதிராய் வாழ்வில் பல
வினாவிற்கு விடை தெரிந்தும்
தெரியாததாய் பல கஷ்டங்களில்
மரணத்துக்குட்படுதே
வளரும் வயதிற்கேற்ப அனுபவ
பாடங்கள் பக்கம் பக்கமாய்
பல ரணங்களாகுதே
குழந்தை பிறந்து வளரும் பருவமதில்
பெற்றோர் விட்டுக் கொடுப்பு
அதிகமானதே
வாலிபம் எட்டியதும் வளமைக்கு மாறான
எதிரும் புதிருமான பதிலில் இளம்
சமுதாயத்திற்கும் பெற்றோருக்குமுள்ள
இடைவெள் நீளமாகுதே
திருமண வயது குட்டியதும் வேணடாத
வினைகள் முட்டி கொண்டதே கோலமென
தீய பழக்கம் புகுந்த வாழ்வோ புரியாத
புதிராக மனதில் கனக்கின்றதே

Author: Nada Mohan
13
Jul
சிவாஜினி சிறிதரன் சந்த கவி
இலக்கம் _195
"கோடைகாலம்"
கோடையில் வரும்
வாடைகாற்று வசந்தத்தை வரவேற்கிது
வசலில் நிற்கும் வாழையடி...
10
Jul
ஜெயம்
இசைக்கு மயங்காதோர் இவ்வுலகில் இல்லை
இசையொன்றே தாண்டிவிடும் ஜாதிமத எல்லை
இறைவனுக்கு...
01
Jul
வணக்கம்
போர்க்கோலம் ...
கண்டங்கள் எங்கும் கதிகலங்கிட
துண்டங்களாகி உடலங்கள் வீழ்ந்திட
எங்குமே போர்க்கோலம் பூணுது ...