18
Dec
நேவிஸ் பிலிப்
வானில் புது வெள்ளி தோன்றி
சேதி ஒன்று சொன்னது
வானவராம் தேவ மைந்தன்
மண்ணகத்தில் பிறந்தாரம்
பாதையோர...
18
Dec
விசைத்தறி இவளோ……….
-
By
- 0 comments
இரா.விஜயகௌரி
நெய்து நெயது நெய்தே தொடர்ந்து
கொய்து கொய்து குறுகிய கைகள்
எத்தனை விசையுடன் தொடர்ந்தன பொழுதுகள்
அத்தனை...
18
Dec
” தமிழின் ஞாயிறு “
-
By
- 0 comments
ரஜனி அன்ரன் (B.A) " தமிழின் ஞாயிறு " 18.12.2025
நல்லூர்தந்த ஞானச்சுடர்...
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து
06.06.23
கவி ஆக்கம் -105
ஆறுமோ ஆவல்
ஆறுமோ ஆவல் -என்றும்
தேறுமோ அறை கூவல்
நாறியே சாவல் -இனறும்
நாற்றிசையும் குறை கூறல்
அதிகாலை கூவும் சேவலும்,
அம்மா என அலறும் பசுவும்,
நன்றியான நாயும்,ஆடு,
பூனையும் நியாயம் கூறிடுமோ
முழுமூச்சாய் உழைத்த முதுசமோ
கழுதை உண்ட கடதாசி ஆயிடுச்சு
விழுதாய் ஊன்றிய சாமி
முழுதாய் புத்தர் பூமியாய்
மாறிடுச்சு
உழுது உண்ட வயலோ
பழுதான உரமோடு
பூச்சி புழு உண்டு
பூகம்பம் போலாயிடுச்சு
ஆவலோடு ஆவலாய்க்
காத்திருககும் அன்றைய வாழ்வு
இன்றும் தோன்றிடுமோ
இல்லை மீண்டும் நாறிடுமோ
ஆறுமோ ஆவல்
கூறுமோ ஏவல்
Author: Nada Mohan
19
Dec
-
By
- 0 comments
அநீதியை எதிர்த்திங்கு பொங்குவாய்
நீதியின் பக்கம் தங்குவாய்
மெய்யுரைக்காது பல வாய்
பொய்யை...
17
Dec
-
By
- 0 comments
குட்டக் குட்ட குனிந்தே கிடப்பதா
முட்டுக் கொடுத்தே வாழ்க்கை நகர்வதா
எத்தனை காலம்...
16
Dec
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
இன்று பாரதி இருந்திருந்தால்...
புதுக்கவியாளன் பாரதியே
படைத்தெழு படைப்பே பாரெங்கும்
முனைப்பென எழுச்சியை எழுத்தாக்கும்...