19
Mar
19
Mar
கவிதை என்றாலே….:
ரஜனி அன்ரன் ( B.A)....கவிதை என்றாலே.... 19.03.2026
அழகியலின் அற்புதக்கூடம்
ஆழ்மனதின் ஆத்மார்த்த உணர்வோட்டம்
ஆன்மாவின் ஆத்மீகராகம்...
19
Mar
“முதுமை போற்றி போற்றி”
-
By
- 0 comments
நேவிஸ்பிலிப் கவி இல(579)
பண்பட்ட நிலமாய் பலன் தந்து
பல்லாண்டு வாழ்வில் நிழல் தந்து
நரை என்னும்...
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து
29.08.23
கவி இலக்கம் -112
வாக்கு
தேர்தல் வருது வருகுது
ஒரு வோட்டுக் கேட்டு
கட்டுக் கட்டாய் நீட்டுது
நோட்டு
கோட்டும் சூட்டும்,
வெள்ளை வேட்டியும்
பட்டுச் சால்வையும்
கூட்டம் போட்டுக்
கொட்டமடிக்குது
ஒரு திட்டமும் இல்லை
கட்டம் போடுது நாக்கு
பட்டம் விடுது வாக்கு
இது என்ன தெய்வவாக்கா
அதை உற்று நோக்க
சாக்குப் போக்குச் சொல்லி
வாக்குறுதி கொட்டுது
ஆட்சிக்கு வந்தால்
பல காட்சிகள் காட்டுவம்
பழைய பட்சிகள் பறக்கும்
இது என்ன சின்னத்திரையா
பொய் போர்த்திய வாக்குப்பெட்டி
பென்னம் பெரிய கதிரையிலேறுது
வாய் பொத்தி நிற்குது வாக்குப் பெட்டி
பழையபடி முருங்கை ஏறுது
ஏறப் போகுது .
Author: Nada Mohan
18
Mar
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
அன்னை
தரணியில் தாய்க்கு
நிகர்யாதும் உண்டோ
தற்பெருமை இல்லா
காத்திட்ட தெய்வம்
அழகுபெற்ற வதனம்
பழகுவதும் உறவாய்
அன்பிலே இருப்பிடம்
பண்பிலே மேலானவர்
எட்டுமகவுகள்...
16
Mar
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
மூத்தோர்...
உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள்
உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள்
தளர்ந்தே இன்று தள்ளாடும்...
15
Mar
ஜெபா ஸ்ரீதெய்வீகன்
17-03-2025
நரைத்த முடியே ஞாலத்தின் சுடரே
உரைத்த மொழியே உலகின் நெறியே
உமக்கிணை அறிவுரை தர...