27
Nov
ஜெயம்
ஒவ்வொரு தமிழரின் நெஞ்சிலும் சின்னமாக
தமிழின் விடியல் ஒவ்வொன்றும் அவர் வண்ணமாக...
27
Nov
நினைவுகள் கணக்கின்றன 1
-
By
- 0 comments
ஜெயம்
நெஞ்சில் எரிந்த தியாகத்தால் உருவான போர்
மண் விடுதலை போராளிகளாக மாறினாரன்றோ...
27
Nov
நினைவுகள் கனக்கின்றன 78
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
27-11-2025
ஊமையாய் உறங்கிய
உள்ளத்து அலையெல்லாம்
கார்த்திகை பிறந்தாலே
கனக்கின்றது நினைவாலே
இறுதி மூச்சின் சத்தம்...
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து
31.08.23
ஆக்கம்-281
விழித்தெழு
எழும்போது நீ விழுகிறாய்
விழும்போது எழுகிறாய்
நினைவோடு கனவுகள்
காண்பது வழமையே
கண்டவை சில நிஜமாகின்றது
பல கிடைக்காது போகின்றது
விழுபவனைத் தூக்கி நிறுத்த
கை கொடுக்க மறுப்பவன்
விழுந்து விழுந்து சிரிக்கிறான்
கிறுக்குப் பிடித்தவன் போல
வந்தவை, வராதவை சமாளிக்க
படாதபாடுபட்டு வேடிக்கை
காட்டும் வினோதம்
வயிறு முட்ட உண்டவன்
செரிப்பதற்கு அடுத்தவனில்
காட்டும் குழப்பம் கூத்தாட
விழித்தெழு மனிதா வீரமுடன்
அறிவொளியூட்ட
புதுப்பொலிவோடு புத்துயிரோடு
பூத்துக் குலுங்கிடு
மன மகிழ்வோடு மனந் திறந்து
முன்னின்று காணும் கனவுகள்
சீர்தூக்கி நிறுத்திடு .
Author: Nada Mohan
25
Nov
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
கார்த்திகை இருபத்தியேழு...
கணதியின் ரணமாய்
கங்கையில் விழியாய்
கோரமே நினைவாய்
கொன்றழிப்புகள் நிதமாய்
வலிகளைச் சுமந்திட்ட வரலாற்று இனமே
கார்த்திகை...
23
Nov
-
By
- 0 comments
சிவாஜினி சிறிதரன் சந்த கவி
இலக்கம்_212
" புன்னகை"
புன்னகை செல்வன்
பூவரசன் நாவரசன்
நானிலம் ...
23
Nov
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
சில்லென்ற மேனி சீதனமாய்
நழுவும் மெல்லிய இனிமையில்
தழுவும் புன்னகை உதடுகளில்
ஒட்டாது ஒட்டித்...