19
Mar
19
Mar
கவிதை என்றாலே….:
ரஜனி அன்ரன் ( B.A)....கவிதை என்றாலே.... 19.03.2026
அழகியலின் அற்புதக்கூடம்
ஆழ்மனதின் ஆத்மார்த்த உணர்வோட்டம்
ஆன்மாவின் ஆத்மீகராகம்...
19
Mar
“முதுமை போற்றி போற்றி”
-
By
- 0 comments
நேவிஸ்பிலிப் கவி இல(579)
பண்பட்ட நிலமாய் பலன் தந்து
பல்லாண்டு வாழ்வில் நிழல் தந்து
நரை என்னும்...
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து
14.09.23
கவி இலக்கம்-283
விழி பிதுங்கும் உடல்
பூவுலகில் பிறந்ததும்
இவ்வுடம்பு படும்பாடு
பாழாய்ப் போன பழக்க-
வழக்கம் தோளில் சுமக்க
அடம் பிடித்திட
நாளும் பொழுதும் வேணும்
வேணுமென வருந்தி
உழைத்து கொடிய நோயில்
உழுதுண்ட மண்ணில்
உரமாயிட
கழு மரத்திலேறிக் கதி
கலங்குமளவு மீறிய ஆசை
பசுமரத்தாணியாய்ப்
பதிந்திட
இருப்பதை விட்டுவிட்டு
இல்லாததற்கு ஏங்கி
இங்குமங்கும் சிறகு
விட்டுப் பறந்திட
எது வேண்டும் மனிதா
உனக்கு அதுவோ
சிந்தியாது உறக்கம்
இன்றி விழி பிதுங்கும்
உடல் எதற்கு ?
Author: Nada Mohan
18
Mar
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
அன்னை
தரணியில் தாய்க்கு
நிகர்யாதும் உண்டோ
தற்பெருமை இல்லா
காத்திட்ட தெய்வம்
அழகுபெற்ற வதனம்
பழகுவதும் உறவாய்
அன்பிலே இருப்பிடம்
பண்பிலே மேலானவர்
எட்டுமகவுகள்...
16
Mar
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
மூத்தோர்...
உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள்
உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள்
தளர்ந்தே இன்று தள்ளாடும்...
15
Mar
ஜெபா ஸ்ரீதெய்வீகன்
17-03-2025
நரைத்த முடியே ஞாலத்தின் சுடரே
உரைத்த மொழியே உலகின் நெறியே
உமக்கிணை அறிவுரை தர...