20
Feb
இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே
உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_
கள்ளமில்லை கபடமில்லை...
19
Feb
புரிய முயலாதே 2
-
By
- 0 comments
விழித்துக்கொட்டிருக்கும்பதே கனவு
வாழ்க்கை அதை புரிய முயலவில்லை
ஆனால் அதன் ஆழத்துள்...
19
Feb
புரிய முயலாதே 1
-
By
- 0 comments
நேற்று என்பது நினைவோடு மட்டும்
நாளை என்பது கற்பனையாக சொட்டும்
உண்மை மட்டும்...
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து
21.09.23
கவி இலக்கம் 284
தியாகமே தீர்ப்பானதா
கண்ணகி கொதித்தெழுந்ததால்
காவியம் உருவாகிடுச்சு
மெழுகுதிரி தன்னையே உருக்கி
ஒளித் தீபமாயிடுச்சு
மரமானது பூத்துக் காய்த்து
கனியானது விதையாகி
மண்ணுள் புதைந்து முளைத்து
விருட்சமாயிடுச்சு
எந்தக் கஷ்டமும் பாராது
தாயானவள் பத்து மாதம்
கரு சுமந்ததால்தான் சிசு
உருவாயிடுச்சு
தாய்மண் நேசித்தவன்
சொட்டு நீர் ஆகாரமின்றி
நல்லூர் முன்றலில்
தீபச்சுடர் தியாகியானதால்
ஓவியம் உருவாகிடுச்சு
பல நாடெங்கும் தெரிஞ்சிடுச்சு
தியாகத்தின் பதில் விரைவில்
தீர்ப்பாகிடுமே
Author: Nada Mohan
21
Feb
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
இதயத்தில் ஏற்பட்ட வலி தீர
உதயமாகிய தமிழ் பள்ளிகள்
ஆதாயமின்றி விழி திறந்தது
இடம்பெயர்ந்தே முடமாகிய
வாழ்வு...
17
Feb
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
தமிழே...
உயிர்ப்பின் உயிரே
உறவின் இணைப்பே !
அழகு தமிழே
ஆணி வேரே!
மூத்த மொழியே
முத்தமிழ் நயமே!
குமரியில் பூத்தாய்
குவலயம்...
17
Feb
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
17-02-2026
உலக மொழிகளுள் மூத்தவளே
உயிராய் நிமிர்ந்து வளர்பவளே
முச்சங்கம் முதலாய்...