30
Apr
சர்வேஸ்வரி.க
தொடுத்திட கரம்
நீட்டிய கைகளிலும் அழகான மலர்களை தொட்ட வாசம்...... திக்கெட்டும்...
30
Apr
அழகான பூக்கள்…
அழகான பூக்கள்...
எடுத்துவைத்த பூக்களில் பெற்றிட்ட வாசம்....
எத்தகையதோ நீண்ட நொடிக்கு
நிலைக்காத வாசம்...
பாமுகத் தோட்டத்தில் கமகமவென...
30
Apr
ஏழை” -அபி அபிஷா இல 84
கவிதை
-அபி அபிஷா
——
“ஏழை”
பசிக்கு ருசி தெரியாது. ஏழைக்கு குறை சொல்ல தெரியாது....
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து
21.09.23
கவி இலக்கம் 284
தியாகமே தீர்ப்பானதா
கண்ணகி கொதித்தெழுந்ததால்
காவியம் உருவாகிடுச்சு
மெழுகுதிரி தன்னையே உருக்கி
ஒளித் தீபமாயிடுச்சு
மரமானது பூத்துக் காய்த்து
கனியானது விதையாகி
மண்ணுள் புதைந்து முளைத்து
விருட்சமாயிடுச்சு
எந்தக் கஷ்டமும் பாராது
தாயானவள் பத்து மாதம்
கரு சுமந்ததால்தான் சிசு
உருவாயிடுச்சு
தாய்மண் நேசித்தவன்
சொட்டு நீர் ஆகாரமின்றி
நல்லூர் முன்றலில்
தீபச்சுடர் தியாகியானதால்
ஓவியம் உருவாகிடுச்சு
பல நாடெங்கும் தெரிஞ்சிடுச்சு
தியாகத்தின் பதில் விரைவில்
தீர்ப்பாகிடுமே
Author: Nada Mohan
28
Apr
வணக்கம்!
மகிழ்ச்சி
***********
மகிழ்ச்சி எப்போதும் மலர்ந்து கொண்டே இருக்கும் !
விலை கொடுத்து வாங்க முடியாததொன்று
சிலையாக நீ...
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...