03
Jun
செல்வி நித்தியானந்தன்
பதியமிடும் எழுத்தாணிகள்
இருபத்தொன்பது
ஆண்டின் பதியம்
இமயமே தொட்டிட்ட
சான்றின் சரிதம்
எழுத்துடன் ஊக்கமும்
எண்ணாய் உயரவே
எண்ணிடை முதன்மை
ஏற்றமாய்.மலரவே
ஆக்கமும்...
28
May
” கதிரும் தமிழும் “
ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026
கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும்
காசினியில் யாவர்க்கும் பொதுவே
வாழ்விற்கும் நல்லொளியே
வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு
பொதிகைமலை...
28
May
கரைதலும் புரிதலும்……..
இரா.விஜயகௌரி
கரைகின்ற கணங்களுக்குள்
உறைகின்ற வாழ்வை -நாம்
கணமேனும் சிந்தித்து
நிலைத்தோமா நொடியாய்
விரைகின்ற மணித்துளிகள்
உரசி எழும் செயலால்
கரைகின்ற கணங்களுக்குள்
காத்திரமாய்...
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து
21.09.23
கவி இலக்கம் 284
தியாகமே தீர்ப்பானதா
கண்ணகி கொதித்தெழுந்ததால்
காவியம் உருவாகிடுச்சு
மெழுகுதிரி தன்னையே உருக்கி
ஒளித் தீபமாயிடுச்சு
மரமானது பூத்துக் காய்த்து
கனியானது விதையாகி
மண்ணுள் புதைந்து முளைத்து
விருட்சமாயிடுச்சு
எந்தக் கஷ்டமும் பாராது
தாயானவள் பத்து மாதம்
கரு சுமந்ததால்தான் சிசு
உருவாயிடுச்சு
தாய்மண் நேசித்தவன்
சொட்டு நீர் ஆகாரமின்றி
நல்லூர் முன்றலில்
தீபச்சுடர் தியாகியானதால்
ஓவியம் உருவாகிடுச்சு
பல நாடெங்கும் தெரிஞ்சிடுச்சு
தியாகத்தின் பதில் விரைவில்
தீர்ப்பாகிடுமே
Author: Nada Mohan
02
Jun
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
02-06-2026
தாயுமானவரும் தாங்களே அப்பா
தரணியில் எம்மை தாங்கி காத்தவரே..
உள்ளமதில் ...
25
May
சிவரூபன் சர்வேஸ்வரி அங்கீகாரம்
ஆளுமை தளும்பாத ஆரம்பம் தேவை
நாளுமே நன்மை நடந்திட வேண்டும்
காலமும் வாழ்த்தவே...
25
May
வாரம் 356
குமரன் அங்கீகாரம்
வராத...