20
Feb
இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே
உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_
கள்ளமில்லை கபடமில்லை...
19
Feb
புரிய முயலாதே 2
-
By
- 0 comments
விழித்துக்கொட்டிருக்கும்பதே கனவு
வாழ்க்கை அதை புரிய முயலவில்லை
ஆனால் அதன் ஆழத்துள்...
19
Feb
புரிய முயலாதே 1
-
By
- 0 comments
நேற்று என்பது நினைவோடு மட்டும்
நாளை என்பது கற்பனையாக சொட்டும்
உண்மை மட்டும்...
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து
02.11.23
பதிலூட்டும் உருவங்கள்
கவி இலக்கம்-289
உயிரூட்டும் உருவங்கள்
பயிர் வளர்ந்த விளைச்சல்-போல்
நல்வழிகாட்டியாய் பதில்
சொல்லிடுமே
எழுத முடியாத தாக்கம்
மனதோடு பதிந்த
பந்தமல்லவே
கிணற்றுத் தவக்கையாய்
வாழ்ந்தவன் பார் போற்ற
வணங்கிடுவான்
துவக்கெடுத்தவன் துவக்குக்
குண்டாலே சாவு கண்டிடுவான்
கொடுமையில் தவிப்பவன்
கடுமையாகத் துதிப்பவன்
நடு நீதியாக நிலைத்திடுவான்
வடுக்கள் சுமப்பவன்
வெடுக்கெனத் துள்ளி எழுந்து
மிடுக்கோடு பறை சாற்ற
ஞாபகமூட்டும் சான்றுகளே
நிலையாய் நின்று பதிலூட்டும்
உருவங்கள் .
Author: Nada Mohan
17
Feb
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
தமிழே...
உயிர்ப்பின் உயிரே
உறவின் இணைப்பே !
அழகு தமிழே
ஆணி வேரே!
மூத்த மொழியே
முத்தமிழ் நயமே!
குமரியில் பூத்தாய்
குவலயம்...
17
Feb
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
17-02-2026
உலக மொழிகளுள் மூத்தவளே
உயிராய் நிமிர்ந்து வளர்பவளே
முச்சங்கம் முதலாய்...
15
Feb
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவிதை இலக்கம் 222
"தமிழ்"
அன்னை தந்தை தந்த மொழி
அமுதினில் இனியது
தமிழ் மொழி
வள்ளுவர்...