மாதரின் மறுபக்கம் 88

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 12-03-2026 தாலாட்டும் கைகளும் தடைகளை தந்தாலும் முன்னேற்றும் விழிப்போடு வரலாற்றை வகுக்கிறாள். சமையலறையே கதியற்று சாதிக்கும்...

Continue reading

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

06.02.24
ஆக்கம் -133
காதலர்

காலமெல்லாம் கடதாசியில்
காத்திருந்தது கண்ணிமைப்
பொழுது கைத் தொலைபேசி
பதிலில் உள்ளம் உவகையிடும்

இரவு பகல் போவது தெரியாமல்
இனம் புரியாத உணர்வில் மனம்
பூத்துக் குலுங்கி புத்தொளிர்வில்
காற்றில் பறப்பது போல் மிதந்திடும்

எல்லோருடனும் உரையாட வரும்
என்னவோ எல்லாம் சொல்லி உளறிட
மாலை எனை வாட்டுது மண நாளை
மனந் தேடுதெனக் காதலர் பாடிடுவார் .

Nada Mohan
Author: Nada Mohan

    பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading