19
Feb
விழித்துக்கொட்டிருக்கும்பதே கனவு
வாழ்க்கை அதை புரிய முயலவில்லை
ஆனால் அதன் ஆழத்துள்...
19
Feb
புரிய முயலாதே 1
-
By
- 0 comments
நேற்று என்பது நினைவோடு மட்டும்
நாளை என்பது கற்பனையாக சொட்டும்
உண்மை மட்டும்...
19
Feb
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து
12.03.24
கவி இலக்கம் -137
வேலி அடைப்போம்
பாரினில் உருளும் போலி
போரினால் சூழும் சோலி
வேரினில் புரளும் பணக்
கூலி குறைவது தடுத்து
வேலி அடைப்போம்
சும்மா இருப்பினும் சுற்றிச்
சுற்றி நாற்புறமும் அலறித்
தொல்லையாகும் தொலைபேசி
அம்மா அவசர சிகிச்சை
அப்பா ஆழ்ந்த தூக்கம்
இப்ப விழுந்ததோ லொத்தரில்
ஐம்பது ரொக்கம் ரொக்கப்பரிசு
பொய் திரட்டி புரளி பிரட்டி
பாசம் கொட்டும் வேஷதாரிகள்
வெளியே வராது முட்கம்பி
வேலி அடைத்திடுவோம்
முனகும் வேதனை தீர்ந்திட
தினமும் சோதனை இனியும்
வேண்டவே வேண்டாமென்று
வேலி அடைப்போம் .
Author: Nada Mohan
17
Feb
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
தமிழே...
உயிர்ப்பின் உயிரே
உறவின் இணைப்பே !
அழகு தமிழே
ஆணி வேரே!
மூத்த மொழியே
முத்தமிழ் நயமே!
குமரியில் பூத்தாய்
குவலயம்...
17
Feb
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
17-02-2026
உலக மொழிகளுள் மூத்தவளே
உயிராய் நிமிர்ந்து வளர்பவளே
முச்சங்கம் முதலாய்...
15
Feb
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவிதை இலக்கம் 222
"தமிழ்"
அன்னை தந்தை தந்த மொழி
அமுதினில் இனியது
தமிழ் மொழி
வள்ளுவர்...