மாதரின் மறுபக்கம் 88

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 12-03-2026 தாலாட்டும் கைகளும் தடைகளை தந்தாலும் முன்னேற்றும் விழிப்போடு வரலாற்றை வகுக்கிறாள். சமையலறையே கதியற்று சாதிக்கும்...

Continue reading

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

23.02.23
ஆக்கம்-261
கூலி
திருப்பித் திருப்பிக் கேட்டானே
என்ன பதில் சொல்வாயென்று
தாரமாய் வந்தவளிற்கோ
தாயாகும் பாக்கியமில்லையே
நீ சுமக்கும் என் கருவிற்குக்
கூலியே தருவேன் என்று

வயிற்றல் இடமோ காலிதான்
கொடுப்பதும் கூலிதானே
ஜாலியாயிருக்கப் பல சோலி
கற்பனையில் மிதந்தவளை
தாயாக மட்டுமே இரு போதும்
தாலியும்,தாரமும் இல்லாமலே
என்றானே

சுமைதாங்கி விக்கி விக்கி அழுதாள்
ஏனின்று கூலி ,3 ஐத் தந்த தன் கணவன்
அகப்பட்ட பூகம்பத்தில் புதைந்துதான்
போனானே

எந்தப் பணத்தில் சொந்தப் பிள்ளை வளரும்
மற்றோர் இழிவுச் சொல்லுக்கு ஆளாகாது
புறப்படாள் கருத்தாங்கியாய்
வேடந்தாங்கி.

Nada Mohan
Author: Nada Mohan

    பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading