10
Jul
தாங்கமுடியவில்லை
பத்து நாட்கள் திருவிழா
பரவசமாய் முடிவு பெற
பக்தியுடன் சனங்களும்
புடைசூழ்ந்து நிற்கவே
காவடி கற்பூரச்சட்டி
அணிவகுத்து செல்ல
அம்மன் பவனிவர
அரோகரா...
10
Jul
நாடொப்பன செய்
நாடொப்பன செய்
செய்வன திருந்திடச் செய்யும் போதினிலே
நல்லென நாட்டிற்கு அமைந்த வேளையிலே
சில்லென...
10
Jul
மரணித்தவனே மறுபடி வந்தால்
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
10-07-2025
மரணத்தின் மௌனம் கலைந்து
மீண்டும் உயிர்த்தெழுவாயா?
மண்ணில் இட்ட விதை
மறுபடி...
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து
28.03.2023
ஆக்கம்-96
நீர்க்குமிழி
விண்ணிலிருந்து மண்ணிற்கு
மழைத்துளி எனும் பெயரோடு
வீரீயத்துடன் விரைந்து வந்ததே
நீர்க்குமிழி
கண்ணில் பட்டதும் இருந்த இடம்
தெரியாது கரைந்து போனதே
பள்ளிச் சிறுவர் ஊதிய சவர்க்கார
நுரையில் பெருத்த நீர்க்குமிழி
பொத்தென வெடித்துக் காற்றோடு
கலந்து பறந்து போனதே
நினைவுகள் சுமந்த கனவோடு
காலை மாலை அலுப்பின்றி
வேலை செய்த விவசாயியில்
பூத்த வியர்வை எனும் நீர்க்குமிழி
ஒரு நொடிப் பொழுதில் மறைந்து
போனதே
நிரந்தரமற்ற நீண்ட வாழ்வும் கூட
பரந்த உலகில் பிறந்த மனிதனில்
நீர்க்குமிழி போல மண்ணில்
மறைந்து புதைந்து போகுமே.

Author: Nada Mohan
26
Jul
ஜெயம் தங்கராஜா
பிறர் பொருளை திருட்டுவது பாவம்
இறப்பின் பின்னரும் தொடருமந்த சாபம்
பிழையென தெரிந்தும் செய்துகொண்டால்...
21
Jul
ராணி சம்பந்தர்
காலங்காலமாய்க் களவு கூடுகிறது
கோலங்கள் மாறி உளவு தொடுகிறது
பாலங்கள் கீறிப்...
20
Jul
சந்த கவி இலக்கம் _196
சிவாஜினி சிறிதரன்
"களவு"
பசி பட்டினி
பஞ்சத்தால் களவு
பாத்திருந்து
திருடுபவர்
வழித்தெருவில் கொள்ளையடிப்பு!
உழைக்க பிழைக்க...