இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு

இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ இயற்கை தரும் பயனில் எமதுவளம் அயராத கொடைகளை அழிக்கும் மனிதர்கள் மரத்தை...

Continue reading

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

11.02.2022
கவி ஆக்கம்-46
சோதனை
சாதனை படைப்பவனிற்கு ஏனிந்த சோதனை
வேதனை தாங்காதவனிற்கு வநத போதனை
வெந்து வெதும்பிப் பூஜிப்பவனின் ஆராதனை

அல்லும் பகலும் ஆடி ஓடி உழைத்தவன்
முதுகில் ஏறிக் குந்திய ஊசிதனைப்
பிடுங்க முடியாத நிந்தனை

கண்கள் கசக்கும் காலம்
காணும் ஜீவனை விதம்விதமாக
வடிவம் மாற்றித் துரத்தும்
சதிகாலனின் காந்தக் கணைகள்

புது வருடம் பிறந்ததே போற்றும் காலம்
வந்திடுமென நம்மை நாமே ஏமாற்றிட
குதித்ததே குள்ள நரியாய் தடுப்பூசி
முனைகள்

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading