இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு

இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ இயற்கை தரும் பயனில் எமதுவளம் அயராத கொடைகளை அழிக்கும் மனிதர்கள் மரத்தை...

Continue reading

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

13.01.2022
கவிஆக்கம் 187
விரயம்
பணம் சம்பாதிக்கப் பாடுபடுவர்
உழைத்த பணம் விரயமாக
ஆசைப் பொருள் வாங்கிக் குவிப்பர்
வாங்கியது காப்பாற்ற முடியா முழுசுவர்

தேவை எனப் பொருள் தேடுவர்
தேவையற்றதென வீசி விடுவர்
வரவுக்காக வாசல் சிறிதாக இருக்க
செலவுக்காக மிகச் சிறிதாக வாசல்
இருக்கணும் என்பது மறந்தே விடுவார்

பொருள் இன்பந் தருகிறது என்பர்
அதே பொருள் துன்பந்தருகிறதென்று
எடுத்துரைப்பர்

மாற்றம் காணும் ஆண்டில்
மாற்றம் செய்ய நினைத்திட
இல்லாதோர்க்குக் கொடுத்து
மன நிறைவில் மாற்றம்
கண்டிடுவோம்

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading