19
Mar
19
Mar
கவிதை என்றாலே….:
ரஜனி அன்ரன் ( B.A)....கவிதை என்றாலே.... 19.03.2026
அழகியலின் அற்புதக்கூடம்
ஆழ்மனதின் ஆத்மார்த்த உணர்வோட்டம்
ஆன்மாவின் ஆத்மீகராகம்...
19
Mar
“முதுமை போற்றி போற்றி”
-
By
- 0 comments
நேவிஸ்பிலிப் கவி இல(579)
பண்பட்ட நிலமாய் பலன் தந்து
பல்லாண்டு வாழ்வில் நிழல் தந்து
நரை என்னும்...
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து
05.05.22
ஆக்கம்-225
மாறாததுமேனா
இன்றும் வழமை போல் மே தினம் வந்ததே
என்றும் போராடும் தொழிலாளரோ
இன்று போல் என்றென்றும் தீராத வலியுடன்
கண்ணீரில் எழுதி அனுப்பும் பிரதிகளோ
காலங்காலமாய் முதலாளி கண்ணில் படாததுமேனோ
உண்ணாது உறங்காது மாடாய் உழைக்கும்
மானிடர்க்குக் கூலியோ குறைவு
நாளும் பொழுதும் உழைப்பவனை உதைத்து
உதிரம் உறிஞ்சும் முதலாளி வர்க்கமே
தொழிலாளியின் தோற்றம் மாறினாலும்
முதலாளியில் மாற்றம் மாறாமலிருப்பதுமேனோ
முதலாளி தொழிலாளியாக மாறினாலும்
ஏமாற்றம் தொடர்வதுமேனோ மாறாததுமேனோ
Author: Nada Mohan
18
Mar
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
அன்னை
தரணியில் தாய்க்கு
நிகர்யாதும் உண்டோ
தற்பெருமை இல்லா
காத்திட்ட தெய்வம்
அழகுபெற்ற வதனம்
பழகுவதும் உறவாய்
அன்பிலே இருப்பிடம்
பண்பிலே மேலானவர்
எட்டுமகவுகள்...
16
Mar
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
மூத்தோர்...
உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள்
உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள்
தளர்ந்தே இன்று தள்ளாடும்...
15
Mar
ஜெபா ஸ்ரீதெய்வீகன்
17-03-2025
நரைத்த முடியே ஞாலத்தின் சுடரே
உரைத்த மொழியே உலகின் நெறியே
உமக்கிணை அறிவுரை தர...