18
Feb
வசந்தா ஜெகதீசன்
தரணி தற்காத்து தருவாய் தளிர்க்கும்
தனித்துவ நிமிர்வில் தன்னிலை தாங்கும்
பருவ எழிலில் பண்பட்டு...
18
Feb
மாசி திங்கள்
-
By
- 0 comments
வியாழன் கவி 2292
மாசி திங்கள்..
மாசித் திங்கள் மனதோரம் சாரல்
மனதை வருடும் நாட்களின் சேரல்
குறுகிய...
18
Feb
கலந்து விட்ட உண்மைகள்
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
பாதியைப் பாதியான மீதி தேடுது
பிறப்பிலும் இறப்புச் சேதி கூடுது
பிறந்தது ஒன்று ...
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து
14.07.22
உலகப் பூமிப் பந்தில் நான்
ஆக்கம்-234
சுட்ட சூரியனில் சுற்றும் பூமிப் பந்தில்
வெட்ட வெளியில் பாதந் தொட்டபோது
பட்ட வேதனை புட்டு வைத்தது
பொட்டுப் பொட்டாய்த் தொப்பழமானது
வெப்ப மிகுதியால் பூரி அப்பளமாய் வீங்கியது
பஞ்சு போன்ற பாதம்
கொஞ்சம் கிட்டப்போய் என்ன வஞ்சமென்று
திட்ட முனைய உடம்பெல்லாம் வேர்த்து
விறுவிறுக்க
சோ எனக் கொட்டிய பெரு மழையோ
சூடான மனதைக் குளிரப் பண்ணி
வெந்த தசையைச் சொந்தமாக்கித்
தடவிக் கொடுத்தது
உலகப் பூமிப் பந்தில் வெப்பம் அதிகரிப்பினும்
விண்ணுக்கு இரக்கமுண்டு மண்ணில்
உதவிக்கரங் கொடுக்கும் மரம் அழிந்தால்
அரக்க குணம் நெருப்புக் குழம்பாய்
சுட்டெரிக்கும்
Author: Nada Mohan
17
Feb
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
தமிழே...
உயிர்ப்பின் உயிரே
உறவின் இணைப்பே !
அழகு தமிழே
ஆணி வேரே!
மூத்த மொழியே
முத்தமிழ் நயமே!
குமரியில் பூத்தாய்
குவலயம்...
17
Feb
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
17-02-2026
உலக மொழிகளுள் மூத்தவளே
உயிராய் நிமிர்ந்து வளர்பவளே
முச்சங்கம் முதலாய்...
15
Feb
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவிதை இலக்கம் 222
"தமிழ்"
அன்னை தந்தை தந்த மொழி
அமுதினில் இனியது
தமிழ் மொழி
வள்ளுவர்...