18
Feb
வசந்தா ஜெகதீசன்
தரணி தற்காத்து தருவாய் தளிர்க்கும்
தனித்துவ நிமிர்வில் தன்னிலை தாங்கும்
பருவ எழிலில் பண்பட்டு...
18
Feb
மாசி திங்கள்
-
By
- 0 comments
வியாழன் கவி 2292
மாசி திங்கள்..
மாசித் திங்கள் மனதோரம் சாரல்
மனதை வருடும் நாட்களின் சேரல்
குறுகிய...
18
Feb
கலந்து விட்ட உண்மைகள்
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
பாதியைப் பாதியான மீதி தேடுது
பிறப்பிலும் இறப்புச் சேதி கூடுது
பிறந்தது ஒன்று ...
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து
19.07.22
ஆக்கம்-66
தன்னுயிரில் தாகமா
தன்னுயிரில் இவ்வளவு தாகமா
மன்னுயிரில் எவ்வளவு வேகமாய்
வெறி பிடித்த மிருகம் இரத்தம்
உறிஞ்சிக் குடித்த மோகம்
அஞ்சி அஞ்சி ஆயிரமாயிரம் மைல்கள்
ஓடி ஒழித்துத் திரியும் பஞ்சமா பாதகனே
கஞ்சி குடித்திடினும் நிம்மதியாய்
வாழ்ந்தவனிற்கு நீ செஞ்ச பாவம்
நஞ்சைக் கொடுக்காது கொஞ்சங்
கொஞ்சமாய் பிஞ்சுகளின் தசையை
அறுத்தெடுத்து பாஞ்சு வந்த முதலைக்கு
இரையாக்கிய கொடியவனே
வஞ்சம் தீர்க்கவில்லைத் தமிழன்
எஞ்சிய தன் இனம் காட்டிக் கொடுத்த
எட்டப்பனும் துரத்தவில்லை
உனைத் தேர்ந்தெடுத்த தொட்டப்பனே
வதை முகாமிலிட விஷக் குழவியாய்த்
துரத்துகிறான் தூக்கிலிட
Author: Nada Mohan
17
Feb
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
தமிழே...
உயிர்ப்பின் உயிரே
உறவின் இணைப்பே !
அழகு தமிழே
ஆணி வேரே!
மூத்த மொழியே
முத்தமிழ் நயமே!
குமரியில் பூத்தாய்
குவலயம்...
17
Feb
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
17-02-2026
உலக மொழிகளுள் மூத்தவளே
உயிராய் நிமிர்ந்து வளர்பவளே
முச்சங்கம் முதலாய்...
15
Feb
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவிதை இலக்கம் 222
"தமிழ்"
அன்னை தந்தை தந்த மொழி
அமுதினில் இனியது
தமிழ் மொழி
வள்ளுவர்...