15
Jul
வியாழன் கவி-2369
மாறியதே வாழ்க்கை..!!
கல்வி கற்கும் இளமை
காரியம் ஆற்றும் தகைமை
திருமண பந்த இணைவு
நாடு தாண்டிய...
15
Jul
மாறியதே வாழ்க்கை
ராணி சம்பந்தர்
ஒன்றன்பின் ஒன்றான அதிர்வு
சென்ற இடமும் ஏனோ உதிர்வு
தன்னகரில்லாத் தமிழர் வாழ்வு
போகும் பாதையோ...
15
Jul
மாறியதே வாழ்க்கை
கவிதை 810 பகுதி 2
முதுமையைப்பற்றியும் எண்ணாது வருந்தியடையும் வருமானம்
ஒரிரவில் போவதை அறியாதே...
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து
30.05.23
கவி இலக்கம்-104
மூண்ட தீ
பார் போற்றிய யாழ் நூலகம்
பன்னிரண்டு மணிக்குத் தீ
மூண்டதே
பேர் ஆற்றிய தமிழ் வேரோடு
எரிய என்ன பாவம் செய்ததே
வரம் பெற்ற வரலாற்று நூல்கள்
ஏன் என ஏங்கிக் கொண்டதே
மூண்ட தீ கண்ட எழுபத்தி நாலு
வயது தாவீது அடிகளார் மூச்சு
மாரடை்பால் நின்றதே
பண்டைய பனையோலை கொண்ட
அடிச்சுவடு,ஆதார ஆவணங்கள்
எரிந்து சாபம் பூண்டதே
அழிக்கத் தெரிந்தவனை ஒழிக்க
அவன் உதிரமே விழிப்புணர்வோடு
முழித்துக் கொண்டதே
எரிந்த சாம்பலில் பிரிந்த தீப்பொறியில்
மூண்டதீ கவிண்டு போன அரசியலில்
கொழுந்துவிட்டு எரியவே
துவண்டு போன வலிகள் தூரவே நின்று
இரண்டு கைகளும் தட்டி மூண்ட தீ
கண்டு மகிழ்கிறதே.
Author: Nada Mohan
15
Jul
க.குமரன் இனிமை
பாடலின் இனிமையை
குரலால் மட்டும்
இசைக்க வல்லவர்
S.ஜானகி அம்மையார்...
15
Jul
செல்வி நித்தியானந்தன் இனிமை
தேன் உவமையாய்
தேவன் பாடலாய்
தேன்மதுர குரலாய்
தெய்வீக இராகமாய்
சுவையாய் சாதமாய்
தித்திப்பு இனிப்பாய்
பற்பல...
11
Jul
சிவாஜினி
சிறிதரன்
கவி இல_238
"கோடை"
கோடையில்
வரும்
வாடை காற்று
வரவேற்பு கூறுது!
பசுமை பாவடை விரிக்கும்
பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்!
ரோஜாவை ராஜாவாக
வாத்து...