12
Jun
12
Jun
இருபத்தி எட்டாம் அகவை -63
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
12-06-2025
இருபத்தி எட்டாம் அகவை காணும்
இலண்டன் தமிழ் வானோலியே.
இரட்டிப்பாய் நீ மிளிர்ந்து
இலண்டன்...
12
Jun
“நீளட்டும் வீச்சம்”
நேவிஸ் பிலிப் கவி இல (454)
வானலையில் ஓர் பிரசவம்
வையகம் எங்கும் உற்சவம்
காற்றலையில் பரவி...
ராணி சம்பந்தர்
04.02.25
ஆக்கம் 175
மாசி
மகத்துவமான மாதம்
மாசியில் மகா மகப்
பண்டிகை அமோக
வரவேற்புக் கண்டதே
12 ஆண்டுக்கு ஒருமுறை பூக்கும்
குறிஞ்சி மலர் போல
மாசி மகா மகமும்
“கும்பமேளா” எனும்
சிறப்பு பெயரானதே
தாலிப் பாக்கியம் நிலைத்திடவே
கூடிவரும் திருமணம்
தீர்க்க சுமங்கலியாய்
வாழ்த்துப் பெற்றுக்
கொண்டதே
தோஷம் மறைந்து
பாவம் போக்கிப்
பயம் நீங்க விரதம் இருந்து சதுர்த்தியில்
விநாயகர் வழிபடப்
பொன்னான நாட்கள்
வருவது இம் மாசி மாதத்திலே .
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

Author: Nada Mohan
10
Jun
வசந்தா ஜெகதீசன்
நாளை..
ஒத்திகை ஓன்று விலகும்
ஒரு நாள் உதயமாகும்
தொடர்ந்தவை வாழ்வாய் மலரும்
தொன்மையும் எம்மை...
02
Jun
சந்த கவி இலக்கம்_192
"நாளை"
இன்று என்பது மெய்
நாளை என்பது பொய்
நாளை என்று வேலையை...
31
May
Selvi: நாளை
: செல்வி நித்தியானந்தன்
நாளை என்பது
விடிவோ
நாளும் தெரிந்த
முடிவோ
காலை மாலை
வருமோ
காசினி என்றும்
தரவோ
நாளை...