29
May
சக்தி சிறினிசங்கர்
வேதனைகளை சுமந்து
செவ்வரத்தம்பூ கையில் ஏந்தி
பிதிர்க்கடன் செய்ய தளர்நடையில்...
29
May
விடுமுறைக்காலம்
அபி அபிஷா
வியாழன் கவிதை நேரம்
இல49
தலைப்பு = விடுமுறைக்காலம்
வேகமான இவ்வுலகத்தில்
...
29
May
இதயம்-61
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
29-05-2025
ஓய்வின்றி துடிப்பவனே
ஒரு கணம் நின்றுவிட்டால்
பிணம் என்றாகிடுமே
மனம் உன் பெயரே
கணமெல்லாம்...
ராணி சம்பந்தர்
25.02.25
ஆக்கம் 178
நம்பிக்கை
அன்று நம்பிக்கையே
தும்பிக்கை போலானது
இன்று அவநம்பிக்கை
அணைக்கின்ற கடுஞ் சூழலானது
நாகரீக உலகில் பயங்கரம் பயணிக்க
நடந்தவை நடப்பவை
நினைத்திடவே நீந்தி
வர முடியாதென மனம்
தழும்புகிறது
நாட்டு நடப்பெல்லாம்
நீதியின்றிய அநீதியே
நடுவர் முன்னே நரபலி
கண் கட்டிய நீதி தேவதை வெந்து போய்
நம்பிக்கையை நொந்து
திட்டித் திட்டிக் கதறி
அழுதது
அநாகரீக வழியில் களம் சேர்க்க மெல்லக்
காய் நகர்த்தும் ஆழமான கழுகுகள்
அடாவடித்தனம் மீண்டும் தலைதூக்கி
போராடும் இரத்த
வெறியில் இரக்கம்
அற்ற நம்பிக்கை
வேண்டுமென மானிடரில் நினைந்திடுமா ?
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

Author: Nada Mohan
02
Jun
சந்த கவி இலக்கம்_192
"நாளை"
இன்று என்பது மெய்
நாளை என்பது பொய்
நாளை என்று வேலையை...
31
May
Selvi: நாளை
: செல்வி நித்தியானந்தன்
நாளை என்பது
விடிவோ
நாளும் தெரிந்த
முடிவோ
காலை மாலை
வருமோ
காசினி என்றும்
தரவோ
நாளை...
27
May
ஜெயம் தங்கராஜா
இல்லையெனும் நிலையும் தீர்ந்தி டாதோ நாளை
பொல்லாதோர் மனமும் திருந்திடாதோ நாளை
ஏழைகள் வாழ்வும்...