ஆத்மராகங்கள்

சக்தி சிறினிசங்கர் தமிழ்மணம் கமழும் தேசத்தை நேசித்த நெஞ்சங்களில் சுமந்தனர் நஞ்சுமாலையை நெஞ்சில் துணிந்தனர் கொஞ்சும் தமிழ் காக்க மறந்தனர்...

Continue reading

றூபதி அருட்பிரகாசம், :யேர்மனியில் இருந்து ,

கவிதை இலக்கம் (1) சந்தம் சிந்தும் கவி,
நட்பு : நல்லநண்பன் >
உதவி என்று வரும் நண்பனுக்கு உயிர்கொடுப்பது அல்ல நட்பு !
உதவிஎன்ற வார்த்தையை அவன்உபயோகமடுத்தாமல் இருக்கவைப்பதே நட்பு,,,,,,!
பணம் வசதிபார்த்து வருவதுஅல்ல, நட்பு…!! ஆழமான உள்ளத்தில்இருந்துவருவதுதான் நட்பு…!
கண்ணில் இருந்து வரும் கண்ணீரை துடைப்பது அல்லா நட்பு,,,,! திரும்பவும் தன்நண்பனின் கண்ணில்,இருந்து கண்ணீரை
வரவிடாமல் காற்பதுதான் நட்பு,..!

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் கல்லறைகள் திறக்கும்..... விடுதலை வேட்கையும் வீரத்தின் உணர்வும் ஓன்றித்த போர்க்காலம் ஓயாத அலை போல அவலமும் அழிவும்...

    Continue reading