றூபதி அருட்பிரகாசம், :யேர்மனியில் இருந்து ,

கவிதை இலக்கம் (1) சந்தம் சிந்தும் கவி,
நட்பு : நல்லநண்பன் >
உதவி என்று வரும் நண்பனுக்கு உயிர்கொடுப்பது அல்ல நட்பு !
உதவிஎன்ற வார்த்தையை அவன்உபயோகமடுத்தாமல் இருக்கவைப்பதே நட்பு,,,,,,!
பணம் வசதிபார்த்து வருவதுஅல்ல, நட்பு…!! ஆழமான உள்ளத்தில்இருந்துவருவதுதான் நட்பு…!
கண்ணில் இருந்து வரும் கண்ணீரை துடைப்பது அல்லா நட்பு,,,,! திரும்பவும் தன்நண்பனின் கண்ணில்,இருந்து கண்ணீரை
வரவிடாமல் காற்பதுதான் நட்பு,..!

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் உயிரூட்டும் உருவங்கள் பயிரூட்ட நீர் ஊற்றியே வளர்த்திட்டது போலவே வாழ்வுப் போராட்டமதில் சாதித்திடவே பிறந்தோர் பணி செய்வதே தியாகம் பூரிப்பூட்டும்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பூமி.... சுற்றிச் சுழலும் சுவாசமே சுதந்திர தேசம் ஞாலமே பற்றிப் படரும் வாழ்க்கையில் பயணம் செய்யும் படகிது தத்தி...

    Continue reading