19
Feb
விழித்துக்கொட்டிருக்கும்பதே கனவு
வாழ்க்கை அதை புரிய முயலவில்லை
ஆனால் அதன் ஆழத்துள்...
19
Feb
புரிய முயலாதே 1
-
By
- 0 comments
நேற்று என்பது நினைவோடு மட்டும்
நாளை என்பது கற்பனையாக சொட்டும்
உண்மை மட்டும்...
19
Feb
வசந்தா ஜெகதீசன்
பெருகிவிடும் வலிமை
பெற்றுயரத் தடையேது…
மறவர்நிலை வீரம்
மனதின் நிலை ஈரம்
வாழ்வின் நிலை பாரம்
வலிமை நிலை கூறும்
வலிகள் தடை பாடம்
வலுப்பெறுமே நாளும்
காயமது பெரிது
காலமது உறவு
ஞாலமது குடையே
நம்பிக்கை புடமே
நம்மை நாம் தீட்டும்
நல்லறிவு பலமே
பட்டறிவு திடமே
சுட்டிட சுட்டிட தங்கமே
ஒளிரும்
பட்டிட பட்டிட பாதைகள்
புலரும்
திடமிடும் உரத்தில்
பலம்பெறல் முறைமை
வலிமையின் வரத்தில்
வாய்ப்புக்கள் அருமை
தருணத்தை அறிந்து
தக்கவை உணர்ந்து
பெருகிவிடும் வலிமையில்
பெற்றுயர்வோம் புலமை
பேறுபெற்ற சமூகமாய்
வென்றுயர்வோம் வெற்றி!.
நன்றி
Author: Nada Mohan
17
Feb
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
தமிழே...
உயிர்ப்பின் உயிரே
உறவின் இணைப்பே !
அழகு தமிழே
ஆணி வேரே!
மூத்த மொழியே
முத்தமிழ் நயமே!
குமரியில் பூத்தாய்
குவலயம்...
17
Feb
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
17-02-2026
உலக மொழிகளுள் மூத்தவளே
உயிராய் நிமிர்ந்து வளர்பவளே
முச்சங்கம் முதலாய்...
15
Feb
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவிதை இலக்கம் 222
"தமிழ்"
அன்னை தந்தை தந்த மொழி
அமுதினில் இனியது
தமிழ் மொழி
வள்ளுவர்...