இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை...

Continue reading

வசந்தா ஜெகதீசன்

தொழிலாளி…
மூலத்தின் ஆதாரம்
முழு உலகின் மூலதனம்
காலத்தின் தோழமையில்
கருங்கல்லைச் செதுக்கலிட்டு
கரங்களை உளியாக்கும்
காலத்தின் முகவரிகள்
மூளையின் வித்தகத்தை
முழு உழைப்பின் விதைப்பினை
முதுகெலும்பாய் சுமப்பவர்கள்
ஞாலத்தின் உயிர்நாடி
நம்வாழ்வின் சுகவாதி.
எண்ணற்றோர் உழைப்பே
ஏற்றி வைக்கும் பிரகாசம்.
நன்றி
மிக்க நன்றி ப. வை. அண்ணா
தொடரான வீச்சே தூரிகைகள் துலங்கும்.
மிக்க நன்றி.

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் இதயத்தில் ஏற்பட்ட வலி தீர உதயமாகிய தமிழ் பள்ளிகள் ஆதாயமின்றி விழி திறந்தது இடம்பெயர்ந்தே முடமாகிய வாழ்வு...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading