மாதரின் மறுபக்கம் 88

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 12-03-2026 தாலாட்டும் கைகளும் தடைகளை தந்தாலும் முன்னேற்றும் விழிப்போடு வரலாற்றை வகுக்கிறாள். சமையலறையே கதியற்று சாதிக்கும்...

Continue reading

வசந்தா ஜெகதீசன்

வணக்கம்
சந்தம் சிந்தும் கவி…
மழை நீர்…
வான்தொடுகை புவிநிலத்தின் ஈர்ப்பு
வளமாகும் பயிர்ச்செடிகள் வனப்பு
உயிரினத்தின் வாழ்விற்கு உயிர்ப்பு
உலகின் கொடை மழைநீரே உழைப்பு
இல்லையேல் உயிர்வாழ்தல் அரிது.
வெள்ளமென வந்துவிடில் தாக்கம்
விளைந்தபயிர் அழிவு நிலை ஏக்கம்
உடமைகளும் ஊர்நிலமும் விரயம்
மீண்டெழவும் மீள்வரவும் மழைநீர்
வேண்டும் வரம் கோட்பாடே உலகில்
ஆக்கமும் அழிவும் தேங்கும்
அத்தியாயம் தாங்குதலே இயல்பு.
நன்றி.

Nada Mohan
Author: Nada Mohan

    பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading