16
Oct
அபி அபிஷா
நீலநிற ஆடையில் வெண் படலங்களைப் போல் மேகங்கள்
பூக்களில் தவழும் யேனை...
16
Oct
இயற்கை வரமே இதுவும் கொடையே
-
By
- 0 comments
ஜெயம்
வருங்கால சந்ததிக்கு சேர்த்து வைப்பது எதை
பருகிட உண்டிட தருகின்ற இயற்கை அதை
நீர் நிலம்...
16
Oct
“இயற்கையின் வரமே… இதுவும் கொடையே”
ரஜனி அன்ரன் (B.A)“ இயற்கையின் வரமே... இதுவும் கொடையே “ 16.10.2025
நீலவானம்...
வசந்தா ஜெகதீசன்
நிமிர்வின் சுவடுகள்…
அளப்பெரும் வரமாய்
அவதார புருஷராய்
போற்றிடும் தகமையில்
நாற்றிட்ட நல்லோர்
நம்பிக்கை விதைத்தோர்
நாளுமே வாழ்வை
நமக்கென ஈர்ந்தோர்
மூத்தோர் என்னும்
முதுசத்தின் உறவோர்
வார்ப்புகள் பலதாய்
வரம்புகள் சுவராய்
காத்திடம் வாழ்வாய்
காணிக்கை செய்தோர்
ஆற்றிய சேவைகள்
அளப்பெரும் தொண்டுகள்
வரமெனப் பெற்றோம்
வாஞ்சையில் வளர்ந்தோம்
கடினத்தை உணர்ந்தோம்
நிமிர்வின் சுவடுகள்
நீங்களே எமக்கு
சாலவும் சிறந்திட்ட சான்றின் உறவோர்
உங்களின் சுவட்டில் எங்களின் பாதம்
உராயும் பொழுதே
உணர்வில் நீளும்.
ஆழக்கடலாய் அலைகள் குமுறும்
அவரவர் அகத்தில் நிமிர்வின் சுவடு
அடித்தளமாகிடும் அன்பின் விளைவு.!
நன்றி
மிக்க நன்றி

Author: Nada Mohan
17
Oct
-
By
- 0 comments
ஜெயம்
அந்தி நேரம்
அந்தி நேரம் வண்ணம் குழைத்தெடுத்து
கீழ்வானில் அழகான...
16
Oct
-
By
- 0 comments
அந்திப்பொழுது Selvi Nithianandan
சாயக்காலம் வந்திடும் நேரம்
சாய்மனை கதிரையில் சரிந்து
சண்டை போட்டு...
15
Oct
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
அந்தி நேரம் அடிப் பந்தியிலே
குந்தியிருந்த ஒளிக்கற்றையை
அடுக்கிக் கொண்டிருந்த வேளை
அது சரி உனக்கு...