பாசப்பகிர்வினிலே………!!

Shanthini Thuraiyarangan பாசம் வைத்து பயபக்தியாக வளர்த்து பார்போற்றி வாழ தன்வாழ்வை பணயம் வைக்கும் உருவே எம் அன்னை எத்தனை பிள்ளைகளானாலும் அத்தனை...

Continue reading

பாசப்பகிர்விலே!

நகுலா சிவநாதன் பாசப்பகிர்விலே! சித்திரத்தாயே முத்திரிரை பதித்த முழுமதி பத்திரமாற்றுத் தங்கமாய் பழங்கதை பேசுவாய் படர்கின்ற கொடியே பண்பாட்டுப்பெட்டகம்...

Continue reading

வசந்தா ஜெகதீசன்

தீ..
அறிவுத் தீ அனல் விளக்கு
ஆலயத் தீ அகல் விளக்கு
ஆதியில் தீ வணங்கிடும் தெய்வம்
நீதியின் தீ சாட்சியாய் உருவம்
மதுரையில் தீ கோபத்தின் கனல்
யாழ்நூலகத் தீயில் தொலைந்ததே வரலாறு
காட்டுத் தீயின் கொடூர வேகம்
கட்டுபடுத்த முடியாது உலகம்
இயற்கையின் கொடையிது
தீபமாய் ஒளிரும் திருமணச் சாட்சியாய் மிளிரும்
சூழலும் காக்கும் சுத்தமும் பேணும்
வேகமாய் எழுந்தால் வெந்தணலே!
வீறுகொண்டால் தீக்கிரையே.!
நன்றி
மிக்க நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

    அன்னை செல்வி நித்தியானந்தன் கருவறையில் எமைச்சுமந்து கண்விழித்து உயிர்காத்து கருணையில் தனிச்சிறந்து களிப்பாய் வதனமேத்து உதிரத்தால் உறவுசேர்த்து உயிர்கொடுத்த உத்தமியே உறவுகள் பலஇணைந்து உள்ளூர...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பசுமை.. புரட்சியின் புதுமை காட்சியில் பசுமை ஆட்சியில் அருமை அகிலத்தின் மெருகை அழகுறு வசமாய் ஆக்கிடும் எழிலாய் நீக்கிடும் வெறுமைக்கு நிகரேது செப்பு! பூக்களும்...

    Continue reading