மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

வசந்தா ஜெகதீசன்

விடியல்…
ஆற்றலின் மிடுக்கிலே
அனுதினமும் பயணம்
அயராத உழைப்பிலே
அடித்தளமே மிளிரும்
எண்ணத்தின் வாழ்வே
ஏற்றமாய் ஒளிரும்
வண்ணத்தில் கனவுகள்
வாகையைச் சூடும்
குன்றிலே விளக்காய்
குவலயமே நிமிரும்
வென்றாகும் விடியலே
வீரத்தின் வெற்றி
விழுதுகள் படர்கின்ற
விழுமியமே சக்தி
நன்றாகும் நல்லவை
நாளுமே போற்று
நானிலத்தில் விடியலே
மானிடத்தின் மகுடம்.
நன்றி
மிக்க நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading